வானும் மண்ணும்
வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே…
மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே…
ஒரு மூங்கில் காடெறிய…
சிறு பொறி ஒன்று போதும்…
அந்த பொறி இன்று தோன்றியதே…
வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே…
மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே…
ஒரு மூங்கில் காடெறிய…
சிறு பொறி ஒன்று போதும்…
அந்த பொறி இன்று தோன்றியதே…
யாரோ… யாருக்குள் இங்கு யாரோ…
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ…
விடை இல்லா ஒரு கேள்வி…
உயிர் காதல் ஒரு வேள்வி…
நான் போகிறேன் மேலே மேலே…
பூலோகமே காலின் கீழே…
விண்மீன்களின் கூட்டம் என் மேலே…
பூவாலியின் நீரைப்போலே…
கொஞ்சி பேசிட வேணாம்…
உன் கண்ணே பேசுதடி…
கொஞ்சமாக பார்த்தா…
மழைசாரல் வீசுதடி…
கொஞ்சி பேசிட வேணாம் Read More »
உயிரே… உயிரே…
வந்து என்னோடு கலந்துவிடு…
உயிரே… உயிரே…
என்னை உன்னோடு கலந்துவிடு…
நினைவே… நினைவே…
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு…
நிலவே… நிலவே…
ஆனந்த குயிலின் பாட்டு…
தினம் எங்களின் வீட்டுக்குள்ளே…
பூக்களில் நனையும் காற்று…
தினம் எங்களின் தோட்டத்திலே…
ஆனந்த குயிலின் பாட்டு Read More »
உன்னை கொடு…
என்னை தருவேன்…
இதுதான் காதலடி…
கண்ணீர் கொடு…
புன்னகை தருவேன்…
இதுவும் காதலடி…
உன்னை கொடு என்னை தருவேன் Read More »
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…
வண்ணவண்ணக் கோமளமே…
வலதுகை மாம்பழமே…
இனம்பெருத்த வம்சத்தில்…
சனம்பெருத்த குடும்பத்தில்…
தாலாட்டு நாட்படு தேறல் – 08 Read More »