ஏலா அழகம்மா
ஏலா அழகம்மா…
என்னப் பாத்தா எளப்பமா…
மினுக்கி குலுக்குற…
என்னத்துக்கு தளுக்கம்மா…
ஒரே கனா என் வாழ்விலே…
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்…
கனா மெய்யாகும் நாள் வரை…
உயிர் கையில் வைத்திருப்பேன்…
சிந்தல கரையில் குடியிருக்கும்…
தாயே வெக்காளி…
பத்தினி பெண்கள் குறை தீர்க்க…
வாடி மாகாளி…
குழலூதும் கண்ணனுக்கு…
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…
குக்கூ குக்கூ குக்கூ…
என் குரலோடு மச்சான்…
உங்க குழலோசைப் போட்டி போடுதா…
குழலூதும் கண்ணனுக்கு Read More »
உன்னைதானே அம்மான்னு…
நான் எல்லாருக்கும் சொல்லிவச்சேன்…
உன் பேர சொல்லி சொல்லி…
என் மனச பொங்கவச்சேன்…
உன்னை தானே அம்மான்னு Read More »
செந்தூரப் பாண்டிக்கொரு…
சோடிக்கிளி சோடிக்கிளி கூட…
சோளக் கருது போல…
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட…
செந்தூரப் பாண்டிக்கொரு Read More »
ஆத்தா உன் கோவிலிலே…
அலங்கார வாசலிலே…
ஏத்த வந்தோம் மாவிளக்கு…
எங்க கொறைய நீ விலக்கு…
ஆத்தா உன் கோவிலிலே Read More »
சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது…
அம்மா அம்மாடி…
அது என்ன நெனச்சு கன்னம் செவக்குது…
சும்மா சும்மாடி…
புதுக்கோட்டை புவனேஸ்வரி…
புவனேஸ்வரம் ஜகதீஷ்வரி…
மண்ணடியின் மல்லீஸ்வரி…
நங்கநல்லூர் ராஜேஸ்வரி…
பாகேஸ்வரி… யோகேஸ்வரி… லோகேஸ்வரி…
புதுக்கோட்டை புவனேஸ்வரி Read More »