உன்னை தானே அம்மான்னு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே.எஸ். சித்ராஎஸ்.பி. ஈஸ்வர்கண் திறந்து பாரம்மா

Unna Thane Ammanu Song Lyrics in Tamil


பெண் : உன்னைதானே அம்மான்னு…
நான் எல்லாருக்கும் சொல்லிவச்சேன்…

BGM

பெண் : உன்னைதானே அம்மான்னு…
நான் எல்லாருக்கும் சொல்லிவச்சேன்…
உன் பேர சொல்லி சொல்லி…
என் மனச பொங்கவச்சேன்…

பெண் : உன்னைதானே அம்மான்னு…
நான் எல்லாருக்கும் சொல்லிவச்சேன்…
உன் பேர சொல்லி சொல்லி…
என் மனச பொங்கவச்சேன்…

பெண் : உறவுக்கு உயிரூட்ட…
உறவுக்கு உயிரூட்ட…
தவிப்பாதான் தாலாட்ட…

பெண் : வா தாயீ எட்டுவச்சு வா தாயீ…
பொட்டுவச்ச மகாமாயீ…
எட்டுவச்சு வா தாயீ…
பொட்டுவச்ச மகாமாயீ…

BGM

பெண் : தண்ணீரை வேருந்தான்…
ஓடி ஓடி தேடுது…
புயலில் பூவுந்தான் போராடுது…

பெண் : அலைகின்ற ஆடிது…
தாயை தேடி ஓடுது…
சிந்தி வச்ச கண்ணீரில் நீராடுது…

பெண் : துயரங்கள் உயருதம்மா…
கழுத்து வரை வெள்ளமா…
அத்தனையும் தெரிஞ்சிருந்தும்…
கல்லு போல உள்ளமா…
இன்னும் வர தாமதமா…
இதுதான் அட உன் மகமா…

பெண் : வா தாயீ எட்டு வச்சு வா தாயீ…
பொட்டு வச்ச மகாமாயீ…
எட்டு வச்சு வா தாயீ
பொட்டு வச்ச மகாமாயீ…

BGM

பெண் : உனக்கும் எனக்கும்…
இருக்கும் வழக்கு முடியாதா…
இருண்டு கிடக்கும்…
மனதின் கிழக்கு விடியாதா…

பெண் : எரியும் உயிரில்…
கருணை மழையும் பொழியாதா…
அழுது தவிக்கும்…
குரலில் அமுதம் வழியாதா…

பெண் : பூமி நடுங்க வானம் அதிர…
பாதம் படட்டுமே…
சூழும் வினைகள் சேதி முடிக்க…
சூலம் வரட்டுமே…

பெண் : பணியும் உதிரம் போதாதா…
இனியும் துயரம் தீராதா…
இதுவும் சரியா திரிசூலி…
நானும் வரவா தீயாகி…

BGM


Notes : Unna Thane Ammanu Song Lyrics in Tamil. This Song from Kan Thiranthu Paramma (2000). Song Lyrics penned by . உன்னை தானே அம்மான்னு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top