ஒரே கனா
ஒரே கனா என் வாழ்விலே…
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்…
கனா மெய்யாகும் நாள் வரை…
உயிர் கையில் வைத்திருப்பேன்…
ஒரே கனா என் வாழ்விலே…
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்…
கனா மெய்யாகும் நாள் வரை…
உயிர் கையில் வைத்திருப்பேன்…
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா…
சொல்லு நீ என் சகியே…
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா…
சொல்லு நீ என் சகியே…
மையா மையா…
நிலாவை வண்ணம் பூசி வைத்துக்கொள்…
மையா மையா…
என் உடலினில் ஒளி விட்ட…
மலர்களும் பொய்யா பொய்யா…
வெண்மேகம் முட்ட முட்ட…
பொன்மின்னல் வெட்ட வெட்ட…
பூவானம் பூத்து கொண்டதோ…
நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே…
நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே…