கே.எஸ். சித்ரா

செம்பருத்தி பூ

செம்பருத்தி பூ சேலையகட்டி…
படிக்குது ஒரு பாட்டு…
இது பருவத்தோட கூத்து…
தென்றலும் வந்ததடி…
நல்ல சேதியும் சொன்னதடி…
சந்திர சூரியனும் வந்து சம்மதம் என்றதடி…

செம்பருத்தி பூ Read More »

சத்தம் வராமல்

சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்… சம் சம்…
சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்… சம் சம்…
இளமை நதியில் குளிக்க வரவா…
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்…

சத்தம் வராமல் Read More »

இதோ இந்த நெஞ்சோடு

இதோ இந்த நெஞ்சோடு ஒரே வீடுதான்…
ஒரே வீடு உள்ளதெல்லாம் நீ வாழத்தான்…
உயிர்த் தீயில் தீபம் ஏற்றினேன்…
என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்…

இதோ இந்த நெஞ்சோடு Read More »

Scroll to Top