யார் இவன்
யார் இவன் தூணிலும் துரும்பிலும்…
கண்கள் வைத்து கொண்டு பார்ப்பவன்…
வான் கடல் மண்ணிலும் மனதிலும்…
காதை வாய்த்துக்கொண்டு கேட்பவன்…
யார் இவன் தூணிலும் துரும்பிலும்…
கண்கள் வைத்து கொண்டு பார்ப்பவன்…
வான் கடல் மண்ணிலும் மனதிலும்…
காதை வாய்த்துக்கொண்டு கேட்பவன்…
உன் ஒளியிலே என் நிழல் விரியுதே…
உன் வெளிச்சத்தில் என் இருள் புரியுதே…
சில கோணத்தில் சதி ஆகுதே…
நீதி விதிபோல் விளையாடுதே…
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…
சேர்த்த ஆசைகள் எத்தனை…
குவித்த கனவுகள் எத்தனை…
ஒளித்த ரகசியம் எத்தனை…
விட்டு சென்றாய் அத்தனை…
உடலும் மண்ணில் மங்குதே…
கேள்வி மட்டும் தங்குதே…
கேள்வி மட்டும் தாங்குதே Read More »
காற்றிலே நேரம் மெல்ல பறக்க…
வழி போக்கிலே ஆசை கூடி கிடக்க…
வானம் விரியும் நமக்காகவே…
காணா கனவெல்லாம் உருவாக்கவே…
காற்றிலே நேரம் மெல்ல Read More »
அண்ணே ஐஸ்சு வண்டி ஹார்ன் அடிக்குது முத்துக்குட்டி வாரான்…
இன்னிக்கென்ன வம்ப அவன் கூட்டி வரப்போரான்…
அந்த ஐஸ்சு வண்டி ரதம் சுத்துறது அவன் கோட்டை…
முத்துக்குட்டி சேட்டை Read More »
என் சீவனுக்கே சீவன் கொடுத்தாலே…
அம்மாளு ராசாத்தி…
கரி சோறும் ஆக்கி போட்டு நல்ல நாளில்…
கண்ணாலம் கட்டலான்டி…