சக்தியில்லாமல் உலகேது
சக்தியில்லாமல் உலகேது…
அந்த தத்துவம் சிலருக்கு புரியாது…
பக்தியை மறவாதே என் மகளே…
உன் பாதையிலே வருவாள் திருமகளே…
சக்தியில்லாமல் உலகேது Read More »
சக்தியில்லாமல் உலகேது…
அந்த தத்துவம் சிலருக்கு புரியாது…
பக்தியை மறவாதே என் மகளே…
உன் பாதையிலே வருவாள் திருமகளே…
சக்தியில்லாமல் உலகேது Read More »
ராதா ராதா நீ எங்கே…
கண்ணன் எங்கே நான் அங்கே…
என் உள்ளம் புது வெள்ளம்…
பூ வண்ணம் உன் வண்ணம்…
பொன் வண்ணம்…
தேவியின் காலடி திருப்பாதம் விளையாட…
திசைகளில் இரு நான்கு உலகமும் வடிவாக…
தேவியின் கண் கொஞ்சம் திறந்தாட அசைந்தாட…
திகழ்ந்திடும் கதிரவனின் ஒளியங்கு உருவாக…
ஆலயமென்றால் ஆலயம்…
அதுதான் பெரியபாளையம்…
காலம் வழங்கும் துன்பத்தை எல்லாம்…
கனவாய் மாற்றும் ஆலயம்…
காலம் வழங்கும் துன்பத்தை எல்லாம்…
கனவாய் மாற்றும் ஆலயம்…
கேள்வியின் நாயகனே… ஏ…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…
இல்லாத மேடை ஒன்றில்…
எழுதாத நாடகத்தை…
எல்லோரும் நடிக்கின்றோம்…
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்…
தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த…
சேதி என்னவோ…
பெண்மையின் சொர்கமே…
பார்வையில் வந்ததோ…
காவியம் தந்ததோ…
தென்றலது உன்னிடத்தில் Read More »
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி…
ஏழு ஸ்வரங்களுக்குள் Read More »
என்னடா பொல்லாத வாழ்க்கை…
அட என்னடா பொல்லாத வாழ்க்கை…
யார நெனச்சு நம்ம பெத்தாளோ அம்மா…
அட போகும் இடம் ஒண்ணுதான் விடுங்கடா சும்மா…
இதுக்கு போய் அலட்டிக்கலாமா…
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்…
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…
கட்டழகு பொண்ணிருக்கு…
வட்டமிடும் பாட்டு இருக்கு…
தொட்ட இடம் அத்தனையும்…
இன்பமின்றி துன்பமில்லை… தராரரீ… ஓம்…
எங்கேயும் எப்போதும் Read More »