ஒரு தாமரை மொட்டு
ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…
கங்கை அமரன்
ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…
ஆடுது பார் பல அதிசயம்…
ஆட்டத்திலே இது பரவசம்…
ஆடுது பார் பல அதிசயம்…
ஆஹா ஆட்டத்திலே இது பரவசம்…
மானுக்கும் மீனுக்கும் மயிலுக்கும் குயிலுக்கும்…
தடைகள் கிடையாது…
நாளுக்கும் பொழுதுக்கும் சிறகுகள் விரிந்திடும்…
கவலைகள் இனி ஏது…
மானுக்கும் மீனுக்கும் Read More »
ஏழைகள் வாழ நீ செய்த யாகம்…
என்னென்னவென்று எங்கே சொல்வேன்…
அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ…
நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன்…
வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள…
நாங்க வேற வேல பாக்கமாட்டோம்…
எங்கள வெளக்கச் சொன்னா காலையில…
நாங்க பல்ல தவிர வெளக்கமாட்டோம்…
கோவணத்த இறுக்கிக் கட்டு…
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்…
பூ மணத்த நெனச்சுகிட்டு…
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்…
நான்தான் மாப்பிள்ளே…
நான் பொறந்த நாட்டிலே…
சூப்பரான பொண்ணு ஒன்னத் தேடி…
கை புடிப்பேன் பாட்டு ஒன்னப் பாடி…
நான்தான் மாப்பிள்ளே Read More »
கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…
கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…