எஸ். ஏ. ராஜ்குமார்

கல்லூரி வானில்

கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ…
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ…
என் மடி மீது சாய்ந்த நிலாவோ…
என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ…

கல்லூரி வானில் Read More »

சின்ன சின்ன

சின்ன சின்ன சில்மிஷங்கள் நீ செய்யடா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நீ செய்யடா…
உடலின் நரம்பை உரசிடும் நேரம்…
சுகங்கள் சுரக்கும் சுரப்பிகள் ஊரும்…

சின்ன சின்ன Read More »

சிக்குலெட்டு சிக்குலெட்டு

சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி…
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி…
கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி…
காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி…

சிக்குலெட்டு சிக்குலெட்டு Read More »

சிங்காரி சிங்காரி

சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி…
சிணுங்காம நீ வாடி அடி குசல குமாரி…
ஒரு வசிய மருந்தையே…
உன் பேச்சில் வைத்தாயே…
உயிர் கொளுத்தும் அனலையே…
உன் மூச்சில் வைத்தாயே…

சிங்காரி சிங்காரி Read More »

இதயங்கள் நழுவுது

இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…
இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…

இதயங்கள் நழுவுது Read More »

சின்ன சின்ன

சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே…
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு…
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்…
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு…

சின்ன சின்ன Read More »

ரா ரா ரா ராஜகுமாரா

ரா ரா ரா ராஜகுமாரா ரா ரா…
ரா ரா ரா ரா…
ரா ரா உன் ரசிகையின் வாசல் ரா ரா…
ரா ரா ரா ரா…
காதல் என்பது நீ வாழும் ஊரா…
காமன் என்பது நீ கொண்ட பேரா…

ரா ரா ரா ராஜகுமாரா Read More »

Scroll to Top