முடிவில்லா மழையோடு
முடிவில்லா மழையோடு…
விளையாடும் எங்கள் கூட்டம்…
அடி வானின் நிறமெல்லாம்…
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்…
முடிவில்லா மழையோடு Read More »
முடிவில்லா மழையோடு…
விளையாடும் எங்கள் கூட்டம்…
அடி வானின் நிறமெல்லாம்…
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்…
முடிவில்லா மழையோடு Read More »
உயிரில் உயிரில் உரசல் அதுதானோ…
நெஞ்சில் நெஞ்சில் நெரிசல் அதுதானோ…
அட விழியில் விழியில் விரிசல் அதுதானோ…
அஞ்சனா அஞ்சனா…
அன்பே அன்பே அஞ்சனா…
உன் ஒற்றை பார்வை போதும் அஞ்சனா…
அஞ்சனா அஞ்சனா…
இல்லை நானே அஞ்சனா…
நானும் நீயாய் ஆனேன் அஞ்சனா…
காஞ்சனமாலா காஞ்சனமாலா…
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா…
மலையாள மண் மேலே உன் தமிழ் நடக்க…
ஆறு ஏழு பந்தாக என் நெஞ்சம் துடிக்க…
காஞ்சனமாலா…
அலை நுனி வரை தளும்புது நுரை…
வலை விரித்திடு இள மனம் இரை…
இரவும் பகலா துளியும் கடலா…
மணல் மணலா மணலா புனலா…
உயிரா உடலா அசலா நகலா…
எதில் எதில் நீ நகுலா…
தவறுகள் உணர்கிறோம்…
உணர்ந்ததை மறைக்கிறோம்…
மமதைகள் இறந்திட…
நாம் மறுபடி பிறந்திடுவோம்…
தவறுகள் உணர்கிறோம் Read More »
பார்வதி பார்வதி…
பாதி ரூட்டில் தள்ளிவிட்டாளே…
பார்வதி ஏ பார்வதி…
நெஞ்சில் முற்றுப் புள்ளியிட்டாளே…
டகால்டி டகால்டி டகால்டி டகால்டி…
இல்ல டுபாகூரு சில்போன்ஸு டகால் டகால்டி…
டகால்டி டகால்டி டகால்டி டகால்டி…
இல்ல டுபாகூரு சில்போன்ஸு டகால் டகால்டி…
போகாதே போகாதே…
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே…
என்னை நீ நீங்காதே…
நல்லதோர் வீணை செய்த பின்பு…
கொல்லையில் வீசி செல்லும் முன்பு…