காட் ஃபாதர் கண்மணியே
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
என் உலகின் அந்தாதியே…
காட் ஃபாதர் கண்மணியே Read More »
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
என் உலகின் அந்தாதியே…
காட் ஃபாதர் கண்மணியே Read More »
இதத்தானே எதிர் பார்த்தேன்…
மனேசாடு அட காத்தேன்…
தினந்தோறும் காத்தோட குயிலாக திரிஞ்சேனே…
அடஞ்சாச்சு என் கூட்டையே…
அம்மா அம்மா ஆச நிலவா…
அன்பத் தருவாளே அவளும் அழகா…
அம்மா அம்மா என் பாச முகிலா…
மழைய பொழிவாளே தீரா அளவா…
தாய் மனசு தங்கம்…
நான் அறிஞ்ச தெய்வம்…
நன்றி சொல்ல போதாதம்மா…
ஏழேழு ஜென்மம் இது மாறாத சொந்தம்…
நிழலினை நிஜமும் பிரிந்திடுமா…
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா…
கருவறை உனக்கும் பாரமா அம்மா…
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா…
அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…
உன் அன்புக்கெல்லை சொன்னாலே…
அது எல்லை இல்லா வானம் அம்மா…
அன்னையே தொடங்கும் இடம்…
அன்புதான் முடியும் இடம்…
வந்ததும் அழுத மனம்…
சென்றுதான் அமைதி பெறும்…
அம்மாவ நான் கால தொட்டு கும்மிடனும்… டோய்…
அட ஆத்தாவ நான் கோயில் கட்டி கும்மிடனும்… டோய்…
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல…
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல…
தொட்டில் கட்டி தூங்க…
தூளி கட்டி ஆட…
ஆத்துல மீன் பிடிக்க…
அப்பனுக்கு தலை தொவட்ட…