ஒரு கிளி ஒரு கிளி
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி…
உன்னை தொடவே அனுமதி…
ஒரு துளி ஒரு துளி சிறு துளி…
வழிகிறதே விழி வழி…
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி…
உன்னை தொடவே அனுமதி…
ஒரு துளி ஒரு துளி சிறு துளி…
வழிகிறதே விழி வழி…
உன்ன போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல…
உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல…
உன்ன போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல…
உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல…
அண்ணே யாரண்ணே மண்ணுல உன்னாட்டம்…
உன்ன கண்டாலே நெஞ்சில கொண்டாட்டம்…
தல கோதிடும் உன் பாசம்…
குல சாமிய மிஞ்சாதோ…
மனம் வாடுற போதெல்லாம்…
அம்மாடி அம்மாடி…
நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
அய்யோடி அய்யோடி…
மயங்கி மடியினில் பூக்கவா…
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…
பூக்களே சற்று ஓய்வெடுங்கள் Read More »
உதிரா உதிரா வினவல் கோடி என்னில்…
உதிரா உதிரா விடைகள் யாவும் உன்னில்…
எனை உரசிடும் மீசை கொண்டு எறும்பியல் படித்தேன்…
எனை மயக்கிடும் சொற்கள் கொண்டு மதுவியல் படித்தேன்…
நா ரெண்டும் பின்னிக் கொள்ள வேதியல் படித்திடுவேன்…
நினைத்து நினைத்து பார்த்தால்…
நெருங்கி அருகில் வருவேன்…
உன்னால் தானே நானே வாழ்கிறேன்… ஹோ ஓ ஓ…
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்…
சார சார காற்றே…
பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே…
சார சார காற்றே…
அன்பை பொழிகிறதே ஆனந்தக்கீற்றே…
ஓ… அம்மா அம்மா அம்மா நீயே…
அன்பின் உருவம் நீயே…
உலகில் உலகில் உன் போல் சொந்தம்…
யாரும் இல்லையே…
கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்தப் பொண்ணு…
கண்டாலேக் கிறுகேத்தும் கஞ்சா வச்சக் கண்ணு…
அந்தக் கண்ணுக்கு அஞ்சுலட்சம் தாரேன்டி…
கண்டாங்கி கண்டாங்கி Read More »