புன்னகையே
புன்னகையே…
பள பள பளவென ஒளிகளின் துளிகளில் விழுகிறதே…
கனவுகள் கனவுகள் அடிமன கனவுகள் பலிக்கிறதே…
புன்னகையே…
பள பள பளவென ஒளிகளின் துளிகளில் விழுகிறதே…
கனவுகள் கனவுகள் அடிமன கனவுகள் பலிக்கிறதே…
குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்குள் மணியாக…
குறுக்கு சிறுத்தவளே Read More »
வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை… ஹேய்…
வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
வெண்ணிலவே வெண்ணிலவே Read More »
சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே…
சின்ன சின்னதாய் கோரிக்கைகள்…
செவி கொடு சிநேகிதனே…
இதே அழுத்தம் அழுத்தம்…
இதே அணைப்பு அணைப்பு…
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்…
சிநேகிதனே சிநேகிதனே Read More »
மூங்கில் தோட்டம்…
மூலிகை வாசம்…
நிரஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்…
பௌர்ணமி இரவு…
பௌர்ணமி இரவு…
பனி விழும் காடு…
நெஞ்சுக்குள்ள… உம்ம முடிஞ்சிருக்கேன்…
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ…
வெள்ளை பார்வை வீசிவிட்டீர் முன்னாடி…
இத தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி…
நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் Read More »
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
விழியில் கரைந்துவிட்டதோ…
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ…
மலா்கள் கேட்டேன்…
வனமே தந்தனை…
தண்ணீா்க் கேட்டேன்…
அமிர்தம் தந்தனை…
மலா்கள் கேட்டேன்…
வனமே தந்தனை…
தண்ணீா்க் கேட்டேன்…
அமிர்தம் தந்தனை…
காலம் என் காதலியோ…
கண் காணா மோகினி… யோ…
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த…
ஆனந்தப் பேரொளியோ…
ஆத்திகம் பேசும்…
அடியார்க்கெல்லாம்…
சிவமே அன்பாகும்…
நாத்திகம் பேசும்…
நல்லவருக்கோ…
அன்பே சிவமாகும்…