வைரமுத்து

திருநெல்வேலி சீமையிலே

திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா…
திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா…
குளம் காக்க மண்ணின் குணம் காக்க…
நம்ம பாண்டி பாண்டி வந்தானையா…

திருநெல்வேலி சீமையிலே Read More »

விழியில் விழுந்து

விழியில் விழுந்து இதயம் நுழைந்து…
உயிரில் கலந்த உறவே…
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்…
அந்திப் பொழுதினில் வந்துவிடு…

விழியில் விழுந்து Read More »

யுக்தா முகி

யுக்தா முகி யுக்தா முகி யுக்தா முகி நீயா…
குக்கூ கு கு குக்கூ கூ என கூவும் குயில் நீயா…
ஐயோ உன் குரலை கேட்டால்…
ரத்தத்தில் சக்கரை ஏறும்…
ஆஹா… உன் அழகை பார்த்தால்…
அருவிகளும் மலை மேலேறும்…

யுக்தா முகி Read More »

ஆயிரம் தாமரை

ஆயிரம் தாமரை மொட்டுகளே…
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே…
இங்கிரண்டு ஜாதி மல்லிகை…
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை…
கோவிலில் காதல் தொழுகை…

ஆயிரம் தாமரை Read More »

புது மலர்

புது மலர் தொட்டு செல்லும் காற்றை நிறுத்து…
புது கவி பாடி செல்லும் ஆற்றை நிறுத்து…
கிசு கிசு கொண்டு செல்லும் கிளியை நிறுத்து…
காதல் வந்ததே…

புது மலர் Read More »

செல்லா நம்

செல்லா நம் வீட்டுக்கு வானவில்ல கரைச்சு…
நல்லாவே வண்ணம் அடிப்போம்…
சின்னா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும்…
சின்ன சின்ன செடி வளர்ப்போம்…

செல்லா நம் Read More »

கொண்டாடு கொண்டாடு

கொண்டாடு கொண்டாடு கொட்டிமேளம் கொட்டி கொண்டாடு…
பச்சமல கிளிய போல பறந்து பறந்து கொண்டாடு…
நாடு நம் நாடு பொன்னு வெளையுற தென்நாடு…
ஆயிரம் இருந்தாலும் கடவுளுக்கிது தாய்வீடு…

கொண்டாடு கொண்டாடு Read More »

Scroll to Top