வந்த இடம்
வரும்போதே தெரியணும்…
வர்ற சிங்கம் யாரு…
ஊர் பார்த்து கொடுக்கணும்…
உனக்கு ஒரு பேரு…
வந்த எடம் யேங்காடு…
நீதான் பலியாடு…
வரும்போதே தெரியணும்…
வர்ற சிங்கம் யாரு…
ஊர் பார்த்து கொடுக்கணும்…
உனக்கு ஒரு பேரு…
வந்த எடம் யேங்காடு…
நீதான் பலியாடு…
பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி…
இத நம்பலாமா வேணாமாடி ஜிலேபி…
பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி…
நீ ஓகே சொன்னா ஊதலாமா பிபிபி…
யாரும் இல்லா பொன் நேரமே…
உன் மாயங்கள்தானே கண்ணோரமே…
காடும் காற்றும் கை வீசுமே…
உன் மெளனங்கள் கேட்கும் காதோரமே…
தூம் தாம் கூத்து…
உனக்கும் எனக்கும் வேர்த்து…
தூம் தாம் கூத்து…
உனக்கும் எனக்கும் வேர்த்து…
பொட்ட காட்டில் பூவாசம்…
சிட்டு புள்ள சாவாசம்…
என்னை காக்கும் உன் நேசம்…
புல்லு மேல ஆகாசம்…
பொட்ட காட்டில் பூவாசம் Read More »