ஓ இந்த காதலென்னும்
ஓ இந்த காதலென்னும் பூதம் வந்து ஏன்…
என்னை கொல்லுகின்றதோ…
ஓஓ இந்த இன்பமான இம்சையிலே ஏன்…
நெஞ்சம் துள்ளுகின்றதோ…
ஓ இந்த காதலென்னும் Read More »
ஓ இந்த காதலென்னும் பூதம் வந்து ஏன்…
என்னை கொல்லுகின்றதோ…
ஓஓ இந்த இன்பமான இம்சையிலே ஏன்…
நெஞ்சம் துள்ளுகின்றதோ…
ஓ இந்த காதலென்னும் Read More »
பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்…
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்…
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே…
பேசுகிறேன் பேசுகிறேன் Read More »
யாரோட யாரோட என் காதல் கத பேச…
உன்கூட உன்கூட எத வச்சி நான் பேச…
மூச்சு முட்ட பேச்சு முட்ட வார்த்த தவிக்கும்…
உன்ன பாத்ததுமே அத்தனையும் செத்து கிடக்கும்…
சந்தோஷ சாரல் மழை அடிக்குது…
மனசுக்குள் இன்றுதானே…
சங்கீத காற்றலை தழுவுது…
உசுருக்குள் இன்றுதான்…
மேலால வெடிக்குது வாட…
மேல் எல்லாம் தெறிக்குது போடா…
கொய்யால அதிறனும் பாரு அலறணும் ஊரு…
மஞ்சள் வெயில் பச்ச மரம்டா…
உன் பார்வை மேலேபட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…
வாழ்க்கைய யோசிங்கடா…
தல எழுத்த நல்லா வாசிங்கடா…
யோசிச்சு பாருங்கடா…
எல்லோரும் ஒன்னா சேருங்கடா…
இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
சரோஜா சாமானிக்காலோ…
மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு…
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு…
மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு…
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு…
சரோஜா சாமானிக்காலோ Read More »