பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | நேஹா பாசின் | யுவன் ஷங்கர் ராஜா | சத்தம் போடாதே |
Pesugiren Pesugiren Song Lyrics in Tamil
பெண் : பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்…
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்…
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே…
பெண் : அடங்காமலே அலைபாய்வதேன் மனமல்லவா…
—BGM—
பெண் : பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்…
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்…
—BGM—
பெண் : கடல் தாண்டும் பறவைகெல்லாம்…
இளைபாற மரங்கள் இல்லை…
கலங்காமலே கண்டம் தாண்டுமே…
பெண் : ஓஹோ… முற்றுபுள்ளி அருகில் நீயும்…
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தாய்…
முடிவு என்பதும் ஆரம்பமே…
பெண் : வளைவில்லாமல் மலை கிடையாது…
வலி இல்லாமல் மனம் கிடையாது…
வருந்தாதே வா…
பெண் : அடங்காமலே அலைபாய்வதேன் மனமல்லவா…
—BGM—
பெண் : காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்…
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை…
தன்னை காக்கவே தானாய் வளருமே…
பெண் : ஓஹோ… ஓ பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம்…
பெண்ணே கொஞ்ச நேரம்தானே…
உன்னை தோன்றினால் இன்பம் தோன்றுமே…
பெண் : விடியாமல்தான் ஒரு இரவேது…
வழியாமல்தான் வெள்ளம் கிடையாது…
வருந்தாதே வா…
பெண் : அடங்காமலே அலைபாய்வதேன் மனமல்லவா…
—BGM—
பெண் : பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்…
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்…
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே…
—BGM—
Notes : Pesugiren Pesugiren Song Lyrics in Tamil. This Song from Satham Podathey (2007). Song Lyrics penned by Na. Muthukumar. பேசுகிறேன் பேசுகிறேன் பாடல் வரிகள்.