விடிகின்ற பொழுது
விடிகின்ற பொழுது தெரிந்திடுமா…
கடலலை கரையை கடந்திடுமா…
காதலை உலகம் அறிந்திடுமா…
நினைப்பது எல்லாம் நடந்திடுமா…
விடிகின்ற பொழுது தெரிந்திடுமா…
கடலலை கரையை கடந்திடுமா…
காதலை உலகம் அறிந்திடுமா…
நினைப்பது எல்லாம் நடந்திடுமா…
அழகான சூரியன் கண்ணால் பேச…
அலங்கார வெண்ணிலா கைகள் சேர…
புல்லாங்குழல் மீண்டுமே பாடுதே…
என் நன்றியே பாடலாய் ஆனதே…
நிழலினை நிஜமும் பிரிந்திடுமா…
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா…
கருவறை உனக்கும் பாரமா அம்மா…
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா…
பூவாட்டம் காயாட்டம் கன்னித்தோட்டம்…
மானாட்டம் மீனாட்டம் துள்ளுதே…
பாலாட்டம் தேனாட்டம் பந்தலாட்டம்…
நெஞ்சுக்குள் போராட்டம் பண்ணுதே…
பூவாட்டம் காயாட்டம் Read More »
சடுகுடுகுடு ஆடாதே…
யே பொண்ணே தொடு தொடு தொடு ஓடாதே…
கிசு கிசு கிசு பேசாதே…
யே பையா கச முசா கசா பண்ணாதே…
ரோஜா ரோஜா நீட்டவில்ல…
ஆனாலும் நாங்க ஹீரோடா…
ராஜா ராஜா மியூசிக்கில்ல…
ஆனாலும் நாங்க ஸ்டாருடா…
ஆனாலும் ஹீரோடா…
ஆனாலும் ஹீரோடா…
காலேஜ் சூப்பர்ஸ்டார்ஸ் Read More »
என் கண்ணை பிடுங்கிகொள் பெண்ணே…
என்னை காதல் குருடன் ஆக்கிவிடு…
உன்னை மட்டும் கண்டுகொள்ள…
ஒரு செயற்கை கண்ணை பொறுத்திவிடு…