பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
சினேகன் | யுவன் ஷங்கர் ராஜா | யுவன் ஷங்கர் ராஜா | கருடன் |
Panjavarna Kiliye Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : யாரோட யாரோட என் காதல் கத பேச…
உன்கூட உன்கூட எத வச்சி நான் பேச…
ஆண் : மூச்சு முட்ட பேச்சு முட்ட வார்த்த தவிக்கும்…
உன்ன பாத்ததுமே அத்தனையும் செத்து கிடக்கும்…
ஒத்த சொல்ல நீயும் சொல்ல கேட்க நினைக்கும்…
மனம் உன்ன கண்டா மட்டும் ஏனோ பறபறக்கும்…
ஆண் : பஞ்சாரத்தில் மாட்டிகிட்ட கோழிக்குஞ்சா கிடக்குறனே…
பஞ்ச வர்ண கிளியே உன்ன நெஞ்சுக்குள்ள சுமக்குறனே…
—BGM—
ஆண் : சுண்ணம் ஒன்னு இல்லயேனு ஏங்கி தவிச்சேன்…
உன்ன கண்ட பின்னால தூங்கி முழிச்சேன்…
என்னுடைய பேர நீ சொல்ல ரசிச்சேன்…
உங்கிட்ட மட்டும்தான்டி மெய்யா சிரிச்சேன்…
ஆண் : உன்னுடைய மனசுக்குள்ள இருப்பத படிக்க தெரியலியே…
சூசகமா பேசுற வாசகம் ஒன்னும் புரியலியே…
ஆண் : தரையில் விழந்த மீனாட்டும்…
தவிக்கிறேன் நான் உன் கிட்ட…
ஓங்கி அறஞ்சி சொல்லாமா…
எதுக்குடி என்ன நீ விட்ட…
—BGM—
ஆண் : யாரோட யாரோட என் காதல் கத பேச…
உன்கூட உன்கூட எத வச்சி நான் பேச…
Notes : Panjavarna Kiliye Song Lyrics in Tamil. This Song from Garudan (2024). Song Lyrics penned by Snehan. பஞ்சவர்ண கிளியே பாடல் வரிகள்.