தேவதையே வா வா
தேவதையே வா வா என் தேவதையே வா வா…
உன் இரு விழி அசைவினில் எழுதிடும் கவிதை நான்…
ரயில் ஆராரோ ரயில் ஆராரோ…
என கூவாதோ உன் பெயரை சொன்னால்…
ரயில் ஆராரோ ரயில் ஆராரோ…
என கூவாதோ உன் பெயரை சொன்னால்…
நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே…
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே…
நான் வரைந்து வைத்த Read More »
கல்யாணமாம் கல்யாணம்…
காதல் கண்மணிக்கு கல்யாணம்…
கல்யாணமாம் கல்யாணம்…
காதலி பொண்ணுக்கு கல்யாணம்…
கல்யாணமாம் கல்யாணம் Read More »
என்னாடி என்னாடி இப்புடி பாக்குற…
ஏதோ ஆகுது உள்ளார…
என்னாடி என்னாடி இப்புடி பேசுற…
எப்போ வருவ நீ கை சேர…
போம் போம் போம் போம் போம்…
போம் போம் போம் போம் போம்…
நெலா வட்டம் நெத்தியிலே…
நெஞ்சுக் குழி மத்தியில…
ஒரே ஒரு முத்தம் வையேன் கோசல…
அந்த முத்தத்துக்கு ஈடா தாரேன் காதல…
நெலா வட்டம் நெத்தியிலே Read More »
கைய புடி கண்ண பாரு…
உள் மூச்சு வாங்கு நெஞ்சோடு நீ…
கொஞ்சம் சிரி எட்டு வையி…
தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ…
அன்னையே தொடங்கும் இடம்…
அன்புதான் முடியும் இடம்…
வந்ததும் அழுத மனம்…
சென்றுதான் அமைதி பெறும்…