பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | ஹரிஹரன் & மதுஸ்ரீ | வித்யாசாகர் | ஜெயம் கொண்டான் |
Naan Varaindhu Vaitha Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே…
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே…
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே…
என் தலை நனைத்த மழைதுளி அமுதம் ஆனதே…
நான் இழுத்து விட்ட மூச்சிலே இசைக்கசிநதே…
ஆண் : நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே…
குழு : ஒளிருகின்றதே…
ஆண் : நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே…
குழு : மலருகின்றதே…
—BGM—
ஆண் : ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு…
வெள்ளி கம்பி என்று ஆகியதே…
பெண் : கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு…
தங்க சிற்பமென்று மாறியதே…
ஆண் : ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு…
வெள்ளி கம்பி என்று ஆகியதே…
பெண் : கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு…
தங்க சிற்பமென்று மாறியதே…
ஆண் : பூக்கும் புன்னகையாலே என் தோள்கள் ரெக்கைகள் ஆக…
பெண் : நாக்கு உன் பெயர் கூர என் நாள்கள் சக்கரை ஆக…
ஆண் : தலைகீழ் தடுமாற்றம் தந்தாய்…
என்னில் என் கால்களில்…
பெண் : நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே…
ஆண் : நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே…
—BGM—
ஆண் : பள்ளி செல்லவில்லை பாடம் கேட் வில்லை…
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்…
பெண் : நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை…
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்…
ஆண் : பள்ளி செல்லவில்லை பாடம் கேட்கவில்லை…
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்…
பெண் : நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை…
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்…
ஆண் : ஊஞ்சல் கயிரு இல்லாமால் என் ஊமை மனது ஆடும்…
தூங்க இடம் இல்லாமால் என் காதல் கனவை நாடும்…
ஆண் : நொடியும் விலகாமல் கொஞ்சும்…
கொஞ்ச தங்கும் நெஞ்சே…
பெண் : நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே…
ஆண் : நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே…
பெண் : நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே…
ஆண் : என் தலை நனைத்த மழைதுளி அமுதம் ஆனதே…
பெண் : நான் இழுத்து விட்ட மூச்சிலே இசைக்கசிநதே…
ஆண் : நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே…
பெண் : நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே…
Notes : Naan Varaindhu Vaitha Song Lyrics in Tamil. This Song from Jayam Kondaan (2008). Song Lyrics penned by Yugabharathi. நான் வரைந்து வைத்த பாடல் வரிகள்.