நான் வரைந்து வைத்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிஹரன் & மதுஸ்ரீவித்யாசாகர்ஜெயம் கொண்டான்

Naan Varaindhu Vaitha Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே…
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே…
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே…
என் தலை நனைத்த மழைதுளி அமுதம் ஆனதே…
நான் இழுத்து விட்ட மூச்சிலே இசைக்கசிநதே…

ஆண் : நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே…
குழு : ஒளிருகின்றதே…
ஆண் : நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே…
குழு : மலருகின்றதே…

BGM

ஆண் : ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு…
வெள்ளி கம்பி என்று ஆகியதே…

பெண் : கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு…
தங்க சிற்பமென்று மாறியதே…

ஆண் : ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு…
வெள்ளி கம்பி என்று ஆகியதே…

பெண் : கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு…
தங்க சிற்பமென்று மாறியதே…

ஆண் : பூக்கும் புன்னகையாலே என் தோள்கள் ரெக்கைகள் ஆக…
பெண் : நாக்கு உன் பெயர் கூர என் நாள்கள் சக்கரை ஆக…

ஆண் : தலைகீழ் தடுமாற்றம் தந்தாய்…
என்னில் என் கால்களில்…

பெண் : நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே…
ஆண் : நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே…

BGM

ஆண் : பள்ளி செல்லவில்லை பாடம் கேட் வில்லை…
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்…

பெண் : நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை…
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்…

ஆண் : பள்ளி செல்லவில்லை பாடம் கேட்கவில்லை…
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்…

பெண் : நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை…
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்…

ஆண் : ஊஞ்சல் கயிரு இல்லாமால் என் ஊமை மனது ஆடும்…
தூங்க இடம் இல்லாமால் என் காதல் கனவை நாடும்…

ஆண் : நொடியும் விலகாமல் கொஞ்சும்…
கொஞ்ச தங்கும் நெஞ்சே…

பெண் : நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே…
ஆண் : நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே…

பெண் : நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே…
ஆண் : என் தலை நனைத்த மழைதுளி அமுதம் ஆனதே…
பெண் : நான் இழுத்து விட்ட மூச்சிலே இசைக்கசிநதே…

ஆண் : நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே…
பெண் : நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே…


Notes : Naan Varaindhu Vaitha Song Lyrics in Tamil. This Song from Jayam Kondaan (2008). Song Lyrics penned by Yugabharathi. நான் வரைந்து வைத்த பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top