மேகமோ அவள்
மேகமோ அவள்…
மாய பூ திரள்…
தேன் அலை சுழல்…
தேவதை நிழல்…
நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே…
நான் நிகழ்வதுவா கடந்ததுவா பதில் மொழியே…
உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேளை…
தண்ணீர் கமலம்தானா…
காற்றோடு பட்டம் போல…
இந்த வாழ்க்கைதான்…
அட யார் சொல்ல கூடும்…
அது போகும் போக்கதான்…
காற்றோடு பட்டம் போல Read More »
நீ மட்டும் போதும் போதும்…
வேர் என்ன வேணும் வேணும்…
நீ மட்டும் போதும் போதும்…
வேர் என்ன வேணும் வேணும்…
கடவுள் தந்த கவிதை போல…
உனை நான் பார்க்கிறேன்…
இதுக்கும் மேல என்ன வேண்டும்…
எனை நான் கேட்கிறேன்…
அடியே அடியே…
அடியே அடியே…
அஞ்சல எதிர வந்து…
நெஞ்சுல இறங்கி நின்னு…
சக்கர கண்ணுல என்ன கொஞ்சி போறாளே…
சில் மக்கா ஹோ சில் மக்கா…
சில் மக்கா ஹோ வாழ்க்கையில…
கொஞ்சம் கூட சில் பண்ண நேரமில்ல…
நமக்குன்னு எஞ்சிருக்கும் வாழ்க்கையில…
நெஞ்சோரமா நீ என்ன செய்யிற…
மின்சாரமா என்ன தாக்கி போகுற…
கண்ணோரமா நீ கொஞ்சம் பாக்குற…
மென்சாரலா என்ன தொட்டு போகுற…