Tag: பிரதீப் குமார்

நெஞ்சோரமா

நெஞ்சோரமா நீ என்ன செய்யிற… மின்சாரமா என்ன தாக்கி போகுற… கண்ணோரமா நீ கொஞ்சம் பாக்குற… மென்சாரலா என்ன தொட்டு போகுற…

தோழி

யாரோடும் காணாத தூய்மையை… உன்னில் நான் காண்கிறேன்… முன் என்றும் இல்லாத ஆசைகள்… உன்னாலே நான் கொள்கிறேன்…

கானல் நீராய்

கானல் நீராய் கடக்கும் வழியில் தெரியும் சுனையே… வானம் தீண்டும் தன் வாழ்வை மீட்டும் பல விழுதாய்… யாதும் நீயாய் உலகம் சுழலும் சுழலும் தனியே…

இரவிங்கு தீவாய்

இரவிங்கு தீவாய் நம்மை சூழுதே… விடியலும் இருளாய் வருதே… நினைவுகள் தீயாய் அலை மோதுதே… உடலிங்கு சாவாய் அழுதே…

சுழலும் இருளில்

சுழலும்… சுழலும்… இருளில்… இருளில்… உறங்கும்… உறங்கும்… கனவை… ஓர் நினைவும்… ஓர் நினைவும்… கதறி… கதறி… அழைத்தாள்… அழைத்தாள்… கவிதை…

தங்கச் செல

வாடி என் தங்கச் செல… நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல… என் ஜோடியா நீ நிக்கையில… வேறென்ன வேணும் வாழ்க்கையில…

கண்ணம்மா

பூவாக என் காதல் தேனூருதோ… தேனாக தேனாக வானூருதோ… கண்ணம்மா… கண்ணம்மா… கண்ணிலே என்னம்மா…