சுந்தரி பெண்ணே
சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே…
நில்லு நில்லு…
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன…
சொல்லு சொல்லு…
சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே…
நில்லு நில்லு…
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன…
சொல்லு சொல்லு…
முறுக்கு மீச மாமா…
நீ தான் முரட்டு காளை போல…
பஞ்சு பாயும் நீதான்…
கீழ சாயுரியே…
சாஞ்சு போன கோயில்…
தேரா ஆடுரீயே…
அழகழகா தொடுகிறதே மல காத்து…
அடி மரமும் அசைஞ்சுடுதே அத பாத்து…
கருங்கல்லான போதிலுமே…
சிலை என்றாகும் காதலிலே…
சிறு புல் ஒன்று வாழ்ந்திடவே…
மழை சிந்தாதோ மேகங்களே…
நேற்று நான் பார்த்ததும் உன்னைத்தானா சொல்…
இன்று நான் காண்பதும் உன்னைத்தானா சொல்…
ஆடை மாற ஜாடை மாற…
கூந்தல் பாதம் யாவும் மாற…
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…
ஹலோ ஹலோ பேபி நீ பிறந்த நாளோடு…
கோடி கிலோ குஷி கூட்டு சேரட்டும்…
எல்லோ எல்லோ பூவே நீ போகும் சாலைகள்…
கல்லோ முல்லா இல்லாமல் ஆகட்டும்…
கொஞ்ச நேரம் மழை வரும்…
கொஞ்ச நேரம் வெயில் வரும்…
பெண்னே உன்னை பார்க்கும்போது…
கொஞ்சம் புயல் வரும்…
ஓ பேபி கம் வித் மீ…
ஓ பேபி கம் வித் மீ…
ஓ பேபி கம் வித் மீ Read More »
காதலை யாரது முதலில் சொல்வது…
நீயா இல்லை நானா…
நான் சொன்னால் நீ வெக்கதில் சிவப்பாயா…
இல்லை அடிப்பாயா…