பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | ஸ்ரேயா கோஷல் | டி. இமான் | ஒரு ஊருல ரெண்டு ராஜா |
Sundari Pennae Song Lyrics in Tamil
—BGM—
பெண் : சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே…
நில்லு நில்லு…
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன…
சொல்லு சொல்லு…
பெண் : வெக்கத்தில் வந்து அவன் பேரை…
சொல்லடி மெதுவா…
சட்டென்று தொட்ட அவனோடு…
எண்ணம் என் கனவா…
பெண் : சின்ன சிரிப்பில் உன்னை பறித்த…
மன்னன் அவனும் எவனோ…
கொள்ளை அடித்த அந்த திருடன்…
மின்னல் அதனின் மகனோ…
—BGM—
பெண் : சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே…
நில்லு நில்லு…
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன…
சொல்லு சொல்லு…
—BGM—
பெண் : எப்படி இருந்தேன்…
என்று உன்னை அறிந்தேன்…
உன் விழி அழகின் விழுந்த உடன்…
எதை பேசினான்…
பெண் : எப்படி சிரித்தான்…
எத்தனை கொடுத்தான்…
தன்னிலை மறந்த பிறகு…
அவன் எதற்கு ஏங்கினான்…
பெண் : எந்த இடத்தில் உன்னை அவனும்…
கண்டபிறகு தொலைத்தான்…
பெண் : எந்த நொடியில் உன்னை நெருங்கி…
கட்டி பிடிக்க முனைந்தான்…
எதை சொல்லி அவன் உன்னை களவாடினான்…
—BGM—
பெண் : சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே…
நில்லு நில்லு…
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன…
சொல்லு சொல்லு…
—BGM—
பெண் : எத்தனை விதமாய் உன்னயும் புகழ்ந்தான்…
என்பதை அறிய வருகிறது ஒரு ஆசையே…
உன்னயும் ஒருவன் வென்றிட பிறந்தான்…
என்பதை உணர முடிகிறது உயிர் தோழியே…
பெண் : இந்த பிறவி கொண்ட பயனை…
அன்பில் விளங்கிவிடடி…
எல்லா அறையில் என்னை கடந்து…
செல்ல அவனை திருடி…
அடயாளம் உனக்கென்றும் அவன்தானடி…
—BGM—
பெண் : சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே…
நில்லு நில்லு…
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன…
சொல்லு சொல்லு…
பெண் : வெக்கத்தில் வந்து அவன் பேரை…
சொல்லடி மெதுவா…
சட்டென்று தொட்ட அவ்னோடு…
எண்ணம் என் கனவா…
பெண் : சின்ன சிரிப்பில் உன்னை பறித்த…
மன்னன் அவனும் எவனோ…
கொள்ளை அடித்த அந்த திருடன்…
மின்னல் அதனின் மகனோ…
—BGM—
Notes : Sundari Pennae Song Lyrics in Tamil. This Song from Oru Oorula Rendu Raja (2014). Song Lyrics penned by Yugabharathi. சுந்தரி பெண்ணே பாடல் வரிகள்.