உயிரிலே உயிரிலே
உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே…
உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே…
பூவே உன் வாசம் இன்றி நான் ஏதடி…
கை சேர்ந்து நீயும் என்னை காப்பாற்றுடி…
உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே…
உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே…
பூவே உன் வாசம் இன்றி நான் ஏதடி…
கை சேர்ந்து நீயும் என்னை காப்பாற்றுடி…
சொக்கி போறான்டி வெட்கி போறான்டி…
உன் கண்ணுக்குள் விழுந்தானே நூறுதரம்…
செக்கச்செவ்வானம் வெட்க படும்போது…
உன் கன்னத்தை கடன் வாங்க ஓடி வரும்…
சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம்…
பெண்ணே என் பாா்வைகள் மாறுதடி…
பட்டென முறிந்தது இதயமும் கொஞ்சம்…
பக்கத்தில் வந்தால் சிதறுதடி…
உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்…
எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன்…
உன் பாா்வையில் தோன்றிட அலைகிறேன்…
அலைந்தும் ஏன் மறுபடி தொலைகிறேன்…
லோகலிட்டி பாய்ஸ்…
லோகலிட்டி லோகலிட்டி லோக்க லோக்க…
லோகலிட்டி பாய்ஸ்…
லோகலிட்டி பாய்ஸ்…
அங்கே இப்போ என்ன செய்கிறாய்…
ஆடை மாற்றி தூங்க செல்கிறாய்…
என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன்…
இப்போ என்ன செய்கிறாய் Read More »
அலைபாயும் பார்வை ஒன்று…
கொலுசில்லா கால்கள் ரெண்டு…
உராசாத தோல்கள் கொண்டு…
என்னை கொல்லுதே…
ஹலோ பிரதர் என்னமா…
பார்ட்டிக்குத்தான் போலாமா…
ஒன்னா ஒரு சிப்பு நோ வாட்டர்மா…
என் பாட்டில் இந்த பாட்டில்…
எத்தனையோ பாட்டிலா…
ஒயின் ரெயின்னு அடிக்குது நம்ம காட்டில…