முதல்வனே
முதல்வனே என்னைக் கண் பாராய்…
முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா…
காதல் பஞ்சம் வந்து நொந்தேனே…
முத்த நிவாரணம் எனக்கில்லையா…
முதல்வனே என்னைக் கண் பாராய்…
முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா…
காதல் பஞ்சம் வந்து நொந்தேனே…
முத்த நிவாரணம் எனக்கில்லையா…
லக்கி லக்கி லக்கி லக்கி…
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி…
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி…
லவ்வர புரிஞ்சா நீ லக்கி…
புன்னகையில் தீ மூட்டி போனவளே…
கண்ணீரில் அதை அணைக்க சொன்னவளே…
பெண்ணே என் பூமியே முள்ளானதே…
ஐயோ என் காற்றெல்லாம் நஞ்சானதே…
தொட தொட மலர்ந்ததென்ன…
பூவே தொட்டவனை மறந்ததென்ன…
தொட தொட மலர்ந்ததென்ன…
பூவே தொட்டவனை மறந்ததென்ன…
தொட தொட மலர்ந்ததென்ன Read More »
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ…
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ…
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ…
சிரிப்பு மல்லிகைப்பூ…
கன்னிச்சாமி புதுசா மலையேறும் நாளப்பா…
தங்கிட திக்க தந்திடதோம்…
எங்கள் சாமி ஐயப்போ…
கன்னிச்சாமி புதுசா Read More »
தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட…
குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட…
அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக…
இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு…
தாண்டியா ஆட்டமுமாட Read More »
சந்திப்போமா இருவரும் சந்திப்போமா…
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒருமுறை சந்திப்போமா…
சந்திப்போமா நெப்டியூனில் சந்திப்போமா…
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா…
மார்கண்டேயா நீ வருவாயா…
மார்கண்டேயா நீ வருவாயா…
கும்பக்கோணம் சந்தையிலே…
குண்டுமல்லி வாங்கயிலே…
நான் பச்ச கொடி காட்டயிலே…
என் மச்சான் வந்து பார்த்ததென்ன…
இது இதயத்தின் ஓசை அல்ல அல்ல…
இடியின் பறி பாசை…
இது உள்ளிருக்கும் ஆசை அல்ல அல்ல…
உயிர் துடிக்கும் ஓசை…