| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | ஏ. ஆர். ரகுமான் | இந்திரா |
Thoda Thoda Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தொட தொட மலர்ந்ததென்ன…
பூவே தொட்டவனை மறந்ததென்ன…
தொட தொட மலர்ந்ததென்ன…
பூவே தொட்டவனை மறந்ததென்ன…
ஆண் : பார்வைகள் புதிதா…
ஸ்பரிசங்கள் புதிதா…
மழை வர பூமி மறுப்பதென்ன…
ஆண் : பார்வைகள் புதிதா…
ஸ்பரிசங்கள் புதிதா…
மழை வர பூமி மறுப்பதென்ன…
ஆண் : தொட தொட மலர்ந்ததென்ன…
பூவே தொட்டவனை மறந்ததென்ன…
—BGM—
ஆண் : அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில்…
காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார்…
பெண் : நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில்…
மொட்டு விட்ட முதற் பூவை யார் பறித்தார்…
ஆண் : காதலர் தீண்டாத பூக்களில் தேனில்லை…
பெண் : இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை…
பெண் : தொட தொட மலர்ந்ததென்ன…
பூவே சுடச்சுட நனைந்ததென்ன…
ஆண் : பார்வைகள் புதிது…
ஸ்பரிசங்கள் புதிது…
நரம்புகள் பின்ன பின்ன நடுக்கமென்ன…
பெண் : தொட தொட மலர்ந்ததென்ன…
பூவே சுடச்சுட நனைந்ததென்ன…
—BGM—
ஆண் : பனிதனில் குளித்த பால்மலர் காண…
இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்…
பெண் : பசித்தவன் அமுதம் பருகிடத்தானே…
பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்…
ஆண் : இலை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே…
பெண் : மலர் கொல்லும் காற்றாக இதயத்தை உலுக்காதே…
பெண் : தொட தொட மலர்ந்ததென்ன…
பூவே சுடச்சுட நனைந்ததென்ன…
ஆண் : பார்வைகள் புதிதா…
ஸ்பரிசங்கள் புதிதா…
மழை வர பூமி மறுப்பதென்ன…
ஆண் : பார்வைகள் புதிதா…
ஸ்பரிசங்கள் புதிதா…
மழை வர பூமி மறுப்பதென்ன…
ஆண் : தொட தொட மலர்ந்ததென்ன…
பூவே தொட்டவனை மறந்ததென்ன…
—BGM—
Notes : Thoda Thoda Song Lyrics in Tamil. This Song from Indira (1995). Song Lyrics penned by Vairamuthu. தொட தொட மலர்ந்ததென்ன பாடல் வரிகள்.

