நெஞ்சம் எல்லாம்
நெஞ்சம் எல்லாம்…
காதல்…
தேகமெல்லாம்…
காமம்…
உண்மை சொன்னால்…
என்னை…
நேசிப்பாயா…
நெஞ்சம் எல்லாம்…
காதல்…
தேகமெல்லாம்…
காமம்…
உண்மை சொன்னால்…
என்னை…
நேசிப்பாயா…
யாக்கை திரி காதல் சுடர்…
அன்பே…
ஜீவன் நதி காதல் கடல்…
நெஞ்சே…
ஆறரை கோடி பேர்களில் ஒருவன்…
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்…
ஆனா நீங்கள் அவன்னா நான்தான்…
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை…
அனார்கலி அனார்கலி…
ஆகாயம் நீ பூலோகம் நீ…
உலகத்திலிலேயே மிக பெரும் பூவும் நீயடி…
நதிகளிலேயே சின்னஞ்சிறு நதியும் நீயடி…
ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு…
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு…
உள் நாடிதான் நெருப்பா கொதிக்க…
நடு சாம வேளையில் வாடையடிக்க…
எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்…
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்…
வீரபாண்டி கோட்டையிலே…
மின்னல் அடிக்கும் வேளையிலே…
ஊரும் ஆறும் தூங்கும் போது…
பூவும் நிலவும் சாயும் போது…
கொலுசு சத்தம் மனசை திருடியதே…
கேளாயோ கேளாயோ செம்பூவே கேளாயோ…
மன்றாடும் என் உள்ளம் பாராயோ…
வான் வருவான் வருவான் வருவான்…
வான் வருவான் வருவான் வருவான்…
ராசி ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி…
டாக்ஸி டாக்ஸி நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி…