காலத்துக்கும் நீ வேணும்
என்ன தர உன்ன விட நம்பும் ஓர் இடம் இல்ல… இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்ல… என்னோடு வா இப்பயே வா…
Songs makes mind cool
என்ன தர உன்ன விட நம்பும் ஓர் இடம் இல்ல… இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்ல… என்னோடு வா இப்பயே வா…
ஹேய் மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே… அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே… மச்சான் எப்போ வர போற… மச்சான் எப்போ வர போற… பத்து தல பாம்பா வந்து முத்தம் தர போற…
புயல் தாண்டியே விடியல்… புதுவானில் விடியல்… பூபாளமே… தமிழே வா… தரணியாள தமிழே வா…
நேற்று இல்லாத மாற்றம் என்னது… காற்று என் காதில் ஏதோ சொன்னது… இதுதான் காதல் என்பதா… இளமை பொங்கி விட்டதா… இதயம் சிந்தி விட்டதா… சொல் மனமே…
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே… விடியும் பூமி அமைதிக்காக விடிகவே… மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே… மலரே சோம்பல் முறித்து எழுகவே…
கேளாமல் கையிலே… வந்தாயே காதலே… என் பேரை கூவிடும்… உன் பேரும் கோகிலம்…
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா… கண்களுக்குச் சொந்தமில்லை… கண்களுக்குச் சொந்தமில்லை…
யாருமில்லா தனியரங்கில்… ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே… எங்கோ இருந்து நீ… என்னை இசைக்கிறாய்… இப்படிக்கு உன் இதயம்…
மயிலிறகே மயிலிறகே… வருடுகிறாய் மெல்ல… மழை நிலவே மழை நிலவே… விழியில் எல்லாம் உன் உலா…