அழகூரில் பூத்தவளே
அழகூரில் பூத்தவளே…
என்னை அடியோடு சாய்த்தவளே…
மழையூரின் சாரலிலே…
என்னை மார்போடு சேர்த்தவளே…
S. P. Balasubrahmanyam, a legendary Indian singer, actor, and music director with a versatile voice, recorded over 40,000 songs in his 5-decade career.
His contributions to the Indian music industry have won him numerous awards and accolades, making him one of the most respected and beloved figures in the industry. Though he passed away in September 2020, his rich legacy and enduring impact on Indian music will continue to be celebrated for generations to come.
அழகூரில் பூத்தவளே…
என்னை அடியோடு சாய்த்தவளே…
மழையூரின் சாரலிலே…
என்னை மார்போடு சேர்த்தவளே…
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட…
மன்னன் பேரும் என்னடி…
எனக்குச் சொல்லடி…
விஷயம் என்னடி…
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட Read More »
சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டதுண்டா…
கண்டவர்கள் சொன்னதுண்டா…
சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டுகொண்டேன்…
கண்களுக்குள் பள்ளிகொண்டேன்…
சேலை கட்டும் பெண்ணுக்கொரு Read More »
வந்தேன்டா பால்காரன்…
அடடா… பசுமாட்ட பத்தி பாடப்போறேன்…
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்…
வந்தேன்டா பால்காரன் Read More »
இந்த மாமனோட மனசு…
மல்லியப்பூ போலே பொன்னானது…
இந்த வண்ண மயில் அதனால்…
எண்ணியது போலே பூச்சூடுது…
என்னதான் சுகமோ நெஞ்சிலே…
இதுதான் வளரும் அன்பிலே…
ராகங்கள் நீ பாடி வா…
பண்பாடும் மோகங்கள் நீ காணவா…
எந்நாளும் காதல் உறவே…
எங்கே என் புன்னகை…
எவர் கொண்டு போனது…
தீ பட்ட மேகமாய்…
என் நெஞ்சு ஆனது…
மேக தீ அணைக்க வா வா வா வா…
தாளத்தில் நீ சேரவா…
ஓஓ… தாளிசை நான் பாடவா…
கவிதைகள் சொல்லவா…
உன் பெயர் சொல்லவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…
ஓவியம் வரையவா…
உன் கால் தடம் வரையவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…
தென்மதுரை வைகை நதி…
தினம் பாடும் தமிழ் பாட்டு…
தென்மதுரை வைகை நதி…
தினம் பாடும் தமிழ் பாட்டு…
தென்மதுரை வைகை நதி Read More »