காதலிக்கும் பெண்ணின்
காதலிக்கும் பெண்ணின் கைகள்… தொட்டு நீட்டினால்… சின்ன தகரம் கூட… தங்கம்தானே…
Songs makes mind cool
S. P. Balasubrahmanyam, a legendary Indian singer, actor, and music director with a versatile voice, recorded over 40,000 songs in his 5-decade career.
His contributions to the Indian music industry have won him numerous awards and accolades, making him one of the most respected and beloved figures in the industry. Though he passed away in September 2020, his rich legacy and enduring impact on Indian music will continue to be celebrated for generations to come.
காதலிக்கும் பெண்ணின் கைகள்… தொட்டு நீட்டினால்… சின்ன தகரம் கூட… தங்கம்தானே…
வாசலிலே பூசணிப்பூ… வச்சுப்புட்டா வச்சுப்புட்டா… நேசத்திலே எம்மனச… தச்சுப்புட்டா தச்சுப்புட்டா…
சாமிக்கிட்ட சொல்லி வச்சு… சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே… இந்த பூமியுள்ள காலம் மட்டும்… வாழும் இந்த அன்புக் கதையே…
அழகூரில் பூத்தவளே… என்னை அடியோடு சாய்த்தவளே… மழையூரின் சாரலிலே… என்னை மார்போடு சேர்த்தவளே…
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட… மன்னன் பேரும் என்னடி… எனக்குச் சொல்லடி… விஷயம் என்னடி…
சேலை கட்டும் பெண்ணுகொரு… வாசம் உண்டு கண்டதுண்டா… கண்டவர்கள் சொன்னதுண்டா… சேலை கட்டும் பெண்ணுகொரு… வாசம் உண்டு கண்டுகொண்டேன்… கண்களுக்குள் பள்ளிகொண்டேன்…
வந்தேன்டா பால்காரன்… அடடா… பசுமாட்ட பத்தி பாடப்போறேன்… புது பாட்டு கட்டி ஆடப்போறேன்…
இந்த மாமனோட மனசு… மல்லியப்பூ போலே பொன்னானது… இந்த வண்ண மயில் அதனால்… எண்ணியது போலே பூச்சூடுது…
என்னதான் சுகமோ நெஞ்சிலே… இதுதான் வளரும் அன்பிலே… ராகங்கள் நீ பாடி வா… பண்பாடும் மோகங்கள் நீ காணவா… எந்நாளும் காதல் உறவே…