சரஸ்வதி தாயே
சரஸ்வதி தாயே தயை புரிவாயே…
சகலகலா வள்ளி ஆனவள் நீயே…
வர மழை பொழிவாய் கலைமகளே…
எங்கள் வாழ்வினில் விளக்கேற்றும்…
ஒளிமழை தாயே…
சரஸ்வதி தாயே தயை புரிவாயே…
சகலகலா வள்ளி ஆனவள் நீயே…
வர மழை பொழிவாய் கலைமகளே…
எங்கள் வாழ்வினில் விளக்கேற்றும்…
ஒளிமழை தாயே…
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்…
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ…
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்…
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே…
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
அக்கினியில் பிறந்தவராம் அரனாரின் மைந்தனவன்…
முன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன்…
சந்தனப் பொட்டுக்காரன் சபரிமலை காவல்காரன்…
காப்பவரே என்னை காப்பவரே…
சோதனைக்கு விலக்கி காப்பவரே…
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே…
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே…
என் தாய் உருவாகும் முன்னே…
என் கருவை கண்டீரையா…
என் பெயர் உருவாகும் முன்னே…
பெயர் சொல்லி அழைத்தீரையா…
கார்த்திகை அதிகாலை நீராடி…
கடவுள் உன்திரு நாமம் பேர்பாடி…
கண்களை மூடி உன் கோவிலிலே…
இன்னிசை பாடுமென் நாவினிலே…
கார்த்திகை அதிகாலை Read More »