உதிரா உதிரா
உதிரா உதிரா வினவல் கோடி என்னில்…
உதிரா உதிரா விடைகள் யாவும் உன்னில்…
எனை உரசிடும் மீசை கொண்டு எறும்பியல் படித்தேன்…
எனை மயக்கிடும் சொற்கள் கொண்டு மதுவியல் படித்தேன்…
நா ரெண்டும் பின்னிக் கொள்ள வேதியல் படித்திடுவேன்…
Romantic Love Songs Lyrics
உதிரா உதிரா வினவல் கோடி என்னில்…
உதிரா உதிரா விடைகள் யாவும் உன்னில்…
எனை உரசிடும் மீசை கொண்டு எறும்பியல் படித்தேன்…
எனை மயக்கிடும் சொற்கள் கொண்டு மதுவியல் படித்தேன்…
நா ரெண்டும் பின்னிக் கொள்ள வேதியல் படித்திடுவேன்…
கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே…
காரணம் இன்றியே நான் சிரித்தேனே…
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை…
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே…
இதுவரை இல்லாத உணர்விது…
இதயத்தில் உண்டான கனவிது…
பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ…
இப்படி மழை அடித்தால்…
நான் எப்படி குடை பிடிப்பேன்…
இப்படி அலை அடித்தால்…
நான் எப்படி கால் நனைப்பேன்…
இப்படி மழைஅடித்தால் Read More »
நான் பிழை நீ மழலை…
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை…
நீ இலை நான் பருவ மழை…
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை…
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல…
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல…
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே…
அன்பே அன்பே கொல்லாதே…
கண்ணே கண்ணை கிள்ளாதே…
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே…
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே…
அன்பே அன்பே கொல்லாதே Read More »
கொஞ்சி பேசிட வேணாம்…
உன் கண்ணே பேசுதடி…
கொஞ்சமாக பார்த்தா…
மழைசாரல் வீசுதடி…
கொஞ்சி பேசிட வேணாம் Read More »
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க…
இத்தனை நாளாய் தவித்தேன்…
கனவே கனவே கண் உறங்காமல்…
உலகம் முழுதாய் மறந்தேன்…