பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | சூசன் | ஜோஷ்வா ஸ்ரீதர் | வெப்பம் |
Mazhai Varum Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மழை வரும் அறிகுறி…
என் விழிகளில் தெரியுதே…
மனம் இன்று நனையுதே…
இது என்ன காதலா சாதலா…
பெண் : பழகிய காலங்கள்…
என் பார்வையில் விரியுதே…
பாதைகள் நழுவுதே…
இது ஏனோ ஏனோ…
பெண் : உன் தோளில் சாயும்போது…
உற்சாகம் கொள்ளும் கண்கள்…
நீ எங்கே எங்கே என்று…
உன்னை தேடி தேடி பார்க்கிறது…
பெண் : உன்னோடு போகும்போது…
பூ பூக்கும் சாலையாவும்…
நீ எங்கே என்று என்னை…
கேட்ட பின்பு வாடிடுதே…
பெண் : மழை வரும் அறிகுறி…
என் விழிகளில் தெரியுதே…
மனம் இன்று நனையுதே…
இது என்ன காதலா சாதலா…
பெண் : பழகிய காலங்கள்…
என் பார்வையில் விரியுதே…
பாதைகள் நழுவுதே…
இது ஏனோ ஏனோ…
—BGM—
பெண் : அறியாதொரு வயதில் விதைத்தது… ஓஓ… ஓஓ…
அதுவாகவே தானாய் வளர்ந்தது… ஓஓ…
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில்… ஓஓ… ஓஓ…
அட யாரதை யாரதை பறித்தது… ஓஓ…
பெண் : உன் கால்தடம் சென்ற வழி…
பார்த்து நானும் வந்தேனே…
அது பாதியில் தொலைந்ததடா…
—BGM—
பெண் : நான் கேட்டது அழகிய நேரங்கள்… ஓஓ… ஓஓ…
யார் தந்தது விழிகளில் ஈரங்கள்… ஓஓ…
நான் கேட்டது வானவில் மாயங்கள்… ஓஓ… ஓஓ…
யார் தந்தது வழிகளில் காயங்கள்… ஓஓ…
பெண் : இந்த காதலும் ஒரு வகை சித்ரவதை தானே…
அது உயிருடன் எரிக்குதடா…
பெண் : ஓஹோ… ஓஹோ ஹோ…
ஹோ ஓ… ஹோஹோஓ…
ஓஹோ… ஓஹோ ஹோ…
ஹோ ஓ… ஹோஹோஓ…
பெண் : மழை வரும் அறிகுறி…
என் விழிகளில் தெரியுதே…
மனம் இன்று நனையுதே…
இது என்ன காதலா சாதலா…
பெண் : பழகிய காலங்கள்…
என் பார்வையில் விரியுதே…
பாதைகள் நழுவுதே…
இது ஏனோ ஏனோ…
பெண் : உன் தோளில் சாயும்போது…
உற்சாகம் கொள்ளும் கண்கள்…
நீ எங்கே எங்கே என்று…
உன்னை தேடி தேடி பார்க்கிறது…
பெண் : உன்னோடு போகும்போது…
பூ பூக்கும் சாலையாவும்…
நீ எங்கே என்று என்னை…
கேட்ட பின்பு வாடிடுதே…
பெண் : மழை வரும் அறிகுறி…
என் விழிகளில் தெரியுதே…
மனம் இன்று நனையுதே…
இது என்ன காதலா சாதலா…
பெண் : பழகிய காலங்கள்…
என் பார்வையில் விரியுதே…
பாதைகள் நழுவுதே…
இது ஏனோ ஏனோ…
Notes : Mazhai Varum Song Lyrics in Tamil. This Song from Veppam (2011). Song Lyrics penned by Na. Muthukumar. மழை வரும் பாடல் வரிகள்.