அம்மா உன் பிள்ளை
அம்மா உன் பிள்ளை நான்…
அறியாததென்னவோ…
உன் பாடல் ஒன்றுதான்…
என் சொந்தம் என்பதோ…
Ilaiyaraja Hits
அம்மம்மா… இதயம் எரியும் கொடுமை நடந்ததே…
பூ மாலை… கனலில் விழுந்து கருகிப் போனதே…
தீயோடு தீயாகித் தீந்தாயே… அம்மம்மா…
எரியும் சிதையிலே நிலவும் கருகவே…
தனிமைச் சிறையிலே மனதும் உருகவே…
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…
கணவனுக்காக எதையும் செய்வாள் பத்தினி…
உயிரையும் கூட தருவாள் அந்த உத்தமி…
பூமி இதைப் பெண் என்று போற்றும் உலகம்… ஹோ…
பூமியினும் மேலம்மா பெண்ணின் இதயம்…
அன்பை வளர்ப்பாள்…
தியாக நெருப்பில் தன்னை எரிப்பாள்…
சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்… சம் சம்…
சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்… சம் சம்…
இளமை நதியில் குளிக்க வரவா…
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்…
தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி…
உடல் குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே…
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி…
வலை விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலே…
பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பொண்ணு பார்த்ததாலே…
ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பரிசம் போட்டதாலே…