கொஞ்ச நாள் பொறு
கொஞ்சநாள் பொறு தலைவா…
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா…
கண்ணிரண்டில் போா் தொடுப்பா…
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா…
கொஞ்சநாள் பொறு தலைவா…
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா…
கண்ணிரண்டில் போா் தொடுப்பா…
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா…
ரோஜா காத்து சுடிதார் போட்டு…
மதுரை வீதியில் வந்தா…
அட மனம் குதிக்குது பந்தா…
கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா…
உன் பேர் சொல்ல ஆசைதான்…
உள்ளம் உருக ஆசைதான்…
உயிரில் கரைய ஆசைதான்…
ஆசைதான் உன்மேல் ஆசைதான்…
சகலகலா வல்லவனே…
சலவைச் செய்த சந்திரனே…
தென்னவனே சின்னவனே…
தேவதையின் மன்னவனே…
இவன் பருவத்தை அணைக்கின்ற போது…
பத்து விரல் பத்தாது…
வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி…
என் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி…
எப்பவுமே காதல் ஒரு கண்ணாடி…
அத உடைச்சிடாம பார்க்கிறவன் கில்லாடி…
கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
கட்டில் வரை போட போறேன்டா…
வழியே கட்டி விட்டு கட்டிப்புடிடா…
கட்டிபுடி கட்டிபுடிடா Read More »
ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்…
அம்மாவ வாங்க முடியுமா…
நீயும் அம்மாவ வாங்க முடியுமா…
ஆசபட்ட எல்லாத்தையும் Read More »