என் முதல் நாயகன்
என் முதல் நாயகன் நீ…
எந்தன் காவலன் நீ…
என் உயிர் ஆரம்பம் நீ…
நெஞ்சின் ஆசையும் நீ…
Appa Sentiment Song Lyrics
கண்ணாடி கண்ணாடி பாவாய்…
ஆனேன் உன் ஆண் தாயாய்…
விரலோடு கதை பேசும் பூவாய்…
நான் ஆனேன் உந்தன் காற்றாய்…
உங்கப்பன் மவனே வாடா…
உங்கப்பன் மவனே வாடா…
என் ரத்தத்துக்கே அர்த்தம் தந்தவன் நீதான்டா…
வாடா உங்கப்பன் மவனே வாடா…
உன் முத்தம் போதும்…
பிறந்த பலன நான் அடைவேன்டா…
மொழியே மொழியே தொலைந்தாலும்…
இதயம் இதயம் உளையாதே…
உலகின் பொருள்கள் மறைந்தாலும்…
உணர்வின் அலைகள் மிதந்தாலும்…
நான் தொழும் தெய்வமே…
போகுதே ஏன்…
யார் இனி வாழ்விலே…
ஏங்கினேன் நான்…
நான் தொழும் தெய்வமே Read More »
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு…
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…
ஓஓ… தாயாக தந்தை மாறும் புதுக் காவியம்…
ஆனந்த யாழை மீட்டுகிறாய்…
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்…
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்…