Amma Sentiment Song Lyrics

Amma Sentiment Song Lyrics

சாஞ்சாடு சாஞ்சாடு

சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…
உதிரம் நிறம் மாற்றி பாலாக்கினாளோ…
அன்னை அவள் மார்பில் உயிரூட்டினாளோ…
ஆரீராரி ராராரோ… ஆரீராரி ராராரோ…

சாஞ்சாடு சாஞ்சாடு Read More »

உயிர் தந்த தாயே

உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…
ஒரு துளியில் உருவாகி…
உனக்குள்ளே கருவாகி…
உன் இரத்தம் உணவாகி…
உன் சதையே உடலாகி…
உயிர் பெற்று வந்தோம் அம்மா…

உயிர் தந்த தாயே Read More »

நிழலினை நிஜமும்

நிழலினை நிஜமும் பிரிந்திடுமா…
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா…
கருவறை உனக்கும் பாரமா அம்மா…
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா…

நிழலினை நிஜமும் Read More »

Scroll to Top