சாஞ்சாடு சாஞ்சாடு
சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…
உதிரம் நிறம் மாற்றி பாலாக்கினாளோ…
அன்னை அவள் மார்பில் உயிரூட்டினாளோ…
ஆரீராரி ராராரோ… ஆரீராரி ராராரோ…
Amma Sentiment Song Lyrics
சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…
உதிரம் நிறம் மாற்றி பாலாக்கினாளோ…
அன்னை அவள் மார்பில் உயிரூட்டினாளோ…
ஆரீராரி ராராரோ… ஆரீராரி ராராரோ…
உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…
ஒரு துளியில் உருவாகி…
உனக்குள்ளே கருவாகி…
உன் இரத்தம் உணவாகி…
உன் சதையே உடலாகி…
உயிர் பெற்று வந்தோம் அம்மா…
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
என் உலகின் அந்தாதியே…
காட் ஃபாதர் கண்மணியே Read More »
இதத்தானே எதிர் பார்த்தேன்…
மனேசாடு அட காத்தேன்…
தினந்தோறும் காத்தோட குயிலாக திரிஞ்சேனே…
அடஞ்சாச்சு என் கூட்டையே…
அம்மா அம்மா ஆச நிலவா…
அன்பத் தருவாளே அவளும் அழகா…
அம்மா அம்மா என் பாச முகிலா…
மழைய பொழிவாளே தீரா அளவா…
புதிய உலகை புதிய உலகை…
தேடி போகிறேன் என்னை விடு…
விழியின் துளியில் நினைவை கரைத்து…
ஓடி போகிறேன் என்னை விடு…
தாய் மனசு தங்கம்…
நான் அறிஞ்ச தெய்வம்…
நன்றி சொல்ல போதாதம்மா…
ஏழேழு ஜென்மம் இது மாறாத சொந்தம்…
நிழலினை நிஜமும் பிரிந்திடுமா…
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா…
கருவறை உனக்கும் பாரமா அம்மா…
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா…