கனவா என்று
கனவா என்று கண்ணை கேட்டேன்…
உறங்கி கொண்டே கிள்ளி பார்த்தேன்…
உண்மைதானா உன்னை கேட்டேன்…
எதிரில் நானே என்னை பார்த்தேன்…
கனவா என்று கண்ணை கேட்டேன்…
உறங்கி கொண்டே கிள்ளி பார்த்தேன்…
உண்மைதானா உன்னை கேட்டேன்…
எதிரில் நானே என்னை பார்த்தேன்…
சின்னம்மா கல்யாணம்…
சீதனமா என்ன தர…
பொன் இல்ல பொருள் இல்ல…
பொட்டியில பணம் இல்ல…
உசுர விட என் கிட்ட…
ஒசந்த பொருள் ஏதும் இல்ல…
சின்னம்மா கல்யாணம் Read More »
பூவனத்தில் மரமுண்டு…
மரம் நிறைய பூவுண்டு…
பூ நிறைய தேனுண்டு…
பூப்பறிக்கப் போவோமா…
பூ மகளே பெண்ணே வா…
பூவனத்தில் மரமுண்டு Read More »
சுடும் நிலவு சுடாத சூரியன்…
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்…
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா…
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா…
காதலித்துப் பார்…
காதலித்துப் பார்…
பச்சை காற்றே வீசு…
பன்னீர் வார்த்தை பேசு…
காலை பூவே மாலை போடு…
தேவை கண்டு தேன் கொடு…
துள்ளும் மேகம் தூறல் போடு…
சொல்லும் போது போய் விடு…
தப்புத்தண்டா தப்புத்தண்டா தலைவா நீ செய்யவா…
வெயில்படா இடங்களை விளையாடித் தொடவா…
மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்…
புண்படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா…
வெண்ணிலாவே வெள்ளை பூவே வா வா…
வெட்கமென்னும் ஆடை வேண்டாம் வா வா…
ஒரு கோடி பூக்கள் கொண்டு…
ஒரு கட்டில் போட வேண்டும்…
முத்தம் தர ஏத்த இடம்… ஹய் ஹய்…
முகத்துல எந்த இடம்… ஹோய் ஹோய்…
இப்போதே சொல்லடி பெண் பூவே…
எல்லாமே நல்ல இடம்…
ஓ நண்பனே நண்பனே…
நண்பனே நீ என்றுமே வெற்றியின் நண்பனே…
ஒரு நாள் ஒரு நாள் உன் பேரை…
நிலவில் நிலவில் வெட்டு…
இனிமேல் உந்தன் புகழ் பாட…
இமயம்தானே கல் வெட்டு…