உன்னை கண்ட நாள் முதல்
உன்னை கண்ட நாள் முதல்…
என் தூக்கம் போனது…
தூங்கினாலும் உன் முகம்…
என்னென்று சொல்வது…
உன்னை கண்ட நாள் முதல் Read More »
உன்னை கண்ட நாள் முதல்…
என் தூக்கம் போனது…
தூங்கினாலும் உன் முகம்…
என்னென்று சொல்வது…
உன்னை கண்ட நாள் முதல் Read More »
அச்சு அசலு வெண்ணிலாவ பூமியில பாத்ததுண்டா…
பச்ச பசும் புல்லு ஒன்னு ஆறடியில் வளர்ந்ததுண்டா…
இல்லேன்னு சொல்ல முடியாது…
அவள பாத்த முன்னால பொய் சொல்ல முடியாது…
அவள பாத்த முன்னால பொய் சொல்ல முடியாது…
கோயில் சிலையே…
என் தாயின் நகலே…
உன் அண்ணன் இல்லை அம்மா நானே…
தோகை மயிலே…
என் வாழ்வின் பொருளே…
உன் அண்ணன் இல்லை அம்மா நானே…
பிக்கிலி பிக்கிலி பிக்கிலி பிக்கிலி…
பிக்கிலி பிக்கிலி பிக்கிலி பிக்கிலி…
நல்லவன நோகடிப்பான்…
நம்பி வந்தா ஆப்படிப்பான்…
நடிப்பவன முழுசாக மதிப்பான்…
அரும்பே… அரும்பே…
என்னக் கடத்திப் போ கரும்பே…
அழும்பே… தழும்பே…
உள்ளக் கெடத்திப் போ குறும்பே…
கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே…
காரணம் இன்றியே நான் சிரித்தேனே…
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை…
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே…
இப்படி மழை அடித்தால்…
நான் எப்படி குடை பிடிப்பேன்…
இப்படி அலை அடித்தால்…
நான் எப்படி கால் நனைப்பேன்…
இப்படி மழைஅடித்தால் Read More »
நூறு சாமிகள் இருந்தாலும்…
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா…
கோடி கோடியாய் கொடுத்தாலும்…
நீ தந்த அன்பு கிடைத்திடுமா…
நூறு சாமிகள் இருந்தாலும் Read More »