கணவனுக்காக
கணவனுக்காக எதையும் செய்வாள் பத்தினி…
உயிரையும் கூட தருவாள் அந்த உத்தமி…
பூமி இதைப் பெண் என்று போற்றும் உலகம்… ஹோ…
பூமியினும் மேலம்மா பெண்ணின் இதயம்…
அன்பை வளர்ப்பாள்…
தியாக நெருப்பில் தன்னை எரிப்பாள்…
கணவனுக்காக எதையும் செய்வாள் பத்தினி…
உயிரையும் கூட தருவாள் அந்த உத்தமி…
பூமி இதைப் பெண் என்று போற்றும் உலகம்… ஹோ…
பூமியினும் மேலம்மா பெண்ணின் இதயம்…
அன்பை வளர்ப்பாள்…
தியாக நெருப்பில் தன்னை எரிப்பாள்…
நெஞ்சமடி நெஞ்சம்…
அது நெஞ்சமடி நெஞ்சம்…
அன்று நான் கொடுத்தது…
இதுதானா கணக்கு…
நினைவில்லை உனக்கு…
அது ஏன் மறந்தது…
மழையும் நீயே வெயிலும் நீயே…
நிலவும் நீயே நெருப்பும் நீயே…
அடடா உனைத்தான்…
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா…
ராகம் புது ராகம்…
இனி நாளும் பாடலாம்…
ராகம் புது ராகம்…
இனி நாளும் பாடலாம்…
நாதம் சுக நாதம்…
இதழோரம் கேட்கலாம்…
நேராகவே கேட்கிறேன்…
ஒரே பதில் நீ இன்று கூறடி…
ஏன் இன்னுமே என்னிடம்…
மௌனமோ கண்மணி…
நேராகவே கேட்கிறேன் Read More »
கட்டிலறை நாடகத்தில்…
ஒத்திகையும் பார்த்ததில்லை…
கன்னி இன்று உன்னை கண்டேனே…
ஏதோ ஒரு சுகம் உள்ளூர…
இளம் மனம் அதில் தள்ளாட…
கட்டிலறை நாடகத்தில் Read More »
மலரே என்னென்ன கோலம்…
எதனால் என் மீது கோபம்…
தினமும் வெவ்வேறு நிறமோ…
இதுதான் உன்னோடு அழகோ…
மலரே என்னென்ன கோலம் Read More »
கன்னி வண்ணம் ரோஜாப்பூ…
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ…
கன்னி வண்ணம் ரோஜாப்பூ…
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ…
மலர்கள் உன் வடிவிலே மாநாடு கூட்டுமோ…
இதழ் எங்கும் முத்துக்கள்…
சிந்தட்டும் சிந்தட்டுமே ரோஜா ரோஜா…
இளநெஞ்சம் தித்திக்கும்…
இன்பங்கள் பொங்கட்டும்…