ஸ்ரீராமனின்
ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே…
ஹனுமான் உன்னை காக்க…
சிறையில் உன்னை மீட்க…
கடல் தாண்டி வந்தானம்மா…
எதிர் போரை வெல்வானம்மா…
ஓ ப்ரியா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா…
ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே…
ஹனுமான் உன்னை காக்க…
சிறையில் உன்னை மீட்க…
கடல் தாண்டி வந்தானம்மா…
எதிர் போரை வெல்வானம்மா…
ஓ ப்ரியா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா…
டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ…
டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ…
என்னை விட்டு போகாதே…
என் உயிர் நீதானே…
உன் உயிர் நாந்தானே…
நீ யாரோ இங்கு நான் யாரோ…
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே…
ஆண் என்ன பெண் என்ன…
நீ என்ன நான் என்ன…
எல்லாம் ஓர் இனம்தான்…
அட நாடென்ன வீடென்ன…
காடென்ன மேடென்ன…
எல்லாம் ஓர் நிலம்தான்…
பொன்னான மேனி…
உல்லாசம் கொண்டாடும் ராணி…
உற்சாகம் மழையினில் நடமிடும்…
அழகினை ரசித்திட வா வா ராஜா…
தாலாட்டுதே வானம்…
தள்ளாடுதே மேகம்…
தாளாமல் மடிமீது தார்மீக கல்யாணம்…
இது கார்கால சங்கீதம் தாலாட்டுதே…
ஹேய் ஹேய் ஹேய் ஓராயிரம்…
ஹேய் ஹேய் ஓராயிரம்…
மலர்களே மலர்ந்தது உலகிலே…
சுகமே இதுதானோ ஹேய்…
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை…
வண்ணங்கள் தோன்றும் இயற்கை…
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்…
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே…
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே…