கல்வியா செல்வமா
கல்வியா செல்வமா வீரமா…
அன்னையா தந்தையா தெய்வமா…
கல்வியா செல்வமா வீரமா…
அன்னையா தந்தையா தெய்வமா…
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா…
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா…
கல்வியா செல்வமா வீரமா…
அன்னையா தந்தையா தெய்வமா…
கல்வியா செல்வமா வீரமா…
அன்னையா தந்தையா தெய்வமா…
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா…
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா…
அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி…
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி…
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே…
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயே…
தெய்வம் இருப்பது எங்கே…
அது இங்கே வேர் எங்கே…
தெய்வம் இருப்பது எங்கே…
அது இங்கே வேர் எங்கே…
தெய்வம் இருப்பது எங்கே Read More »
சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி…
வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ…
பதில் சொல்லடி அபிராமி…
வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ…
பதில் சொல்லடி அபிராமி…
எல்லோரும் கொண்டாடுவோம்…
எல்லோரும் கொண்டாடுவோம்…
அல்லாவின் பேரை சொல்லி…
நல்லோர்கள் வாழ்வை எண்ணி…
எல்லோரும் கொண்டாடுவோம் Read More »
நல்லோர்கள் வாழ்வைக் காக்க…
நமக்காக நம்மைக் காக்க…
ஹேப்பி நியூ இயர்…
சமுதாயச் சிந்தனை சேர…
அநியாயக் கொள்கைகள் மாற…
மனிதாபிமானமும் வாழ…
அதற்கான உள்ளமும் கூட…
பிறந்து சிறந்து வளர்ந்து வாழ்கவே…
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே…
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே…
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே…
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே…
பாட்டும் நானே பாவமும் நானே…
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே…
பாட்டும் நானே பாவமும் நானே…
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே…
முத்தைத்தரு பத்தித் திருநகை…
அத்திக்கிறை சத்திச் சரவண…
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்… முருகா…
முத்தைத்தரு பத்தித் திருநகை Read More »
திருச்செந்தூரின் கடலோரத்தில்…
செந்தில் நாதன் அரசாங்கம்…
திருச்செந்தூரின் கடலோரத்தில்…
செந்தில் நாதன் அரசாங்கம்…
திருச்செந்தூரின் கடலோரத்தில் Read More »