டி.எம்.சௌந்தரராஜன்

கல்வியா செல்வமா

கல்வியா செல்வமா வீரமா…
அன்னையா தந்தையா தெய்வமா…
கல்வியா செல்வமா வீரமா…
அன்னையா தந்தையா தெய்வமா…
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா…
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா…

கல்வியா செல்வமா Read More »

அகரமுதல

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி…
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி…
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே…
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயே…

அகரமுதல Read More »

சொல்லடி அபிராமி

சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி…
வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ…
பதில் சொல்லடி அபிராமி…
வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ…
பதில் சொல்லடி அபிராமி…

சொல்லடி அபிராமி Read More »

நல்லோர்கள் வாழ்வை

நல்லோர்கள் வாழ்வைக் காக்க…
நமக்காக நம்மைக் காக்க…
ஹேப்பி நியூ இயர்…
சமுதாயச் சிந்தனை சேர…
அநியாயக் கொள்கைகள் மாற…
மனிதாபிமானமும் வாழ…
அதற்கான உள்ளமும் கூட…
பிறந்து சிறந்து வளர்ந்து வாழ்கவே…

நல்லோர்கள் வாழ்வை Read More »

உலகங்கள் யாவும்

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே…
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே…
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே…
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே…

உலகங்கள் யாவும் Read More »

முத்தைத்தரு பத்தித் திருநகை

முத்தைத்தரு பத்தித் திருநகை…
அத்திக்கிறை சத்திச் சரவண…
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்… முருகா…

முத்தைத்தரு பத்தித் திருநகை Read More »

திருச்செந்தூரின் கடலோரத்தில்

திருச்செந்தூரின் கடலோரத்தில்…
செந்தில் நாதன் அரசாங்கம்…
திருச்செந்தூரின் கடலோரத்தில்…
செந்தில் நாதன் அரசாங்கம்…

திருச்செந்தூரின் கடலோரத்தில் Read More »

Scroll to Top