உன்னைத்தானே
உன்னைத்தானே…
ஊரில் எங்கும் தேடும் உறங்கா விழிகள்…
பேச வேண்டும் எவரும் அறியா மொழிகள்…
யார் அழைப்பது…
யார் அழைப்பது…
யார் குரல் இது…
காதருகினில்… காதருகினில்…
ஏன் ஒலிக்குது…
ஓ அழகே ஓ அழகே…
தொட்டாச் சிணுங்கி வானே…
நீ சிணுங்க நீ சிணுங்க…
பொன்னாய்ப் புலருதே…
அதில் நெஞ்சம் மலருதே…
தாரையடி நீ எனக்கு…
தண்மதியம் நான் உனக்கு…
தாரையடி நீ எனக்கு…
தண்மதியம் நான் உனக்கு…
ஏயா…
என் கோட்டிக்காரா…
அட வாயா…
என் வேட்டைக்காரா…
குத்தாலச் சாரல் போல்…
தலை தட்டும் சேட்டைக்காரா…
ஏயா என் கோட்டிக்காரா Read More »
நீயே… உனக்கு ராஜா…
உனது தலையே…
உனது கிரீடம் தோழா…
தீயாய் எழுந்து வாடா…
திசைகள் கடந்தும்…
பயணம் போடா…
போடா…
வேறதுவும் தேவை இல்லை…
நீ மட்டும் போதும்…
கண்ணில் வைத்து காத்திருப்பேன்…
என்னவானாலும்…