புன்னகையே புயலாய்
புன்னகையே…
புயலாய் மாறும்போது…
சிறு பூங்கிளியே…
புலியாய் நீயும் மாறு…
தாரையடி நீ எனக்கு…
தண்மதியம் நான் உனக்கு…
தாரையடி நீ எனக்கு…
தண்மதியம் நான் உனக்கு…
வேறதுவும் தேவை இல்லை…
நீ மட்டும் போதும்…
கண்ணில் வைத்து காத்திருப்பேன்…
என்னவானாலும்…
அழகிய சிறுக்கி அருவா மூக்கி…
உன்ன ஒன்னு கேக்கட்டுமா…
ஏ நெஞ்சுக்குள்ள உனக்கு…
ஈர நப்பு இருக்கா…
நீரோட்டம் பாக்கட்டுமா…