ஆரிராரோ
ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே…
ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே…
நடப்பதோ உன்னிலே மிதப்பதோ கனவிலே…
ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே…
ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே…
நடப்பதோ உன்னிலே மிதப்பதோ கனவிலே…
ஆப்பக்காரி ஆப்பக்காரி…
அஜால் குஜால் ஆப்பக்காரி…
மாட்டிக்கிட்டா மஜாக்கச்சேரி…
ஆப்பக்காரி ஆப்பக்காரி…
அஜால் குஜால் ஆப்பக்காரி…
மாட்டிக்கிட்டா மஜாக்கச்சேரி…
ஓட்ட ஒடைசல் ஈயம் பித்தளைக்குப் பேரிச்சம்பழம்…
என் உசுர புழியும் பொண்ணு கலரோ ஆரஞ்சிப்பழம்…
என்ன இந்த மாற்றமோ…
எம்மனசு வழுக்குதே…
கண்ணுரெண்டும் காந்தமோ…
என்னைக்கட்டி இழுக்குதே…
கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்…
என் காதலி இருக்குமிடம் பாதர்தோட்டம்…
சைக்கிளும்தான் போகுதடா குதிரை ஓட்டம்…
என் சைட்ட வந்து பாத்துக்கடா வள்ளுவர் கோட்டம்…
கந்தன் இருக்கும் இடம் Read More »
காத்தடிக்குது காத்தடிக்குது…
காசிமேட்டுக் காத்தடிக்குது…
எங்க திசை பாத்தடிக்குது…
ஏழை சனம் கூத்தடிக்குது…
ஊத்திக்கினு கடிச்சுக்க வா…
கடிச்சிக்கினு ஊத்திக்க வா…
காத்தடிக்குது காத்தடிக்குது Read More »
தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி என்னை உனக்குத் தருவேன்…
ஒத்தையில நின்னாலும் சத்தியமா நான் வருவேன்…
நாலு வகை பூவெடுத்து மாலை உனக்குத் தருவேன்…
ஆலமர விழுதாட்டம் காலை சுத்தி இருப்பேன்…
உன்னை சரணடைந்தேன்…
உன்னுள்ளே நான் பிறந்தேன்…
என்னில் உரைந்திருந்தேன்…
உன்னுள்ளே நான் கரைந்தேன்…
குன்றத்துல கோயிலக்கட்டி…
கும்மாளமா கும்மி அடிச்சு…
கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை…
உன்னை கோயில கட்டி…
கும்பிட போறேன் நெஞ்சுல…
குன்றத்துல கோயிலக்கட்டி Read More »
களவானியே களவானியே…
நெஞ்சை திருடும் களவானியே…
கருவாச்சியே கருவாச்சியே…
உசுர எடுக்கும் கருவாச்சியே…