ஒய்ப்ப லவ்வு பண்ணா
ஒய்ப்ப லவ்வு பண்ணா…
லைப்பே நல்லா இருக்கும்…
ஒய்ப்ப கிஸ்ஸு பண்ணா…
காடு ப்ளஸ்ஸு பண்ணும்…
ஒய்ப்ப லவ்வு பண்ணா Read More »
ஒய்ப்ப லவ்வு பண்ணா…
லைப்பே நல்லா இருக்கும்…
ஒய்ப்ப கிஸ்ஸு பண்ணா…
காடு ப்ளஸ்ஸு பண்ணும்…
ஒய்ப்ப லவ்வு பண்ணா Read More »
ஏ மச்சான் என்னுயிர் மச்சான்…
வா மச்சான் செவத்த மச்சான்…
கொய்யாக்கா தோப்புக்குள்ள…
ஈ காக்கா ஏதுமில்ல…
கொய்யாக்கா தோப்புக்குள்ள…
ஈ காக்கா ஏதுமில்ல…
போவோம் வாய்யா வா…
ஏ மச்சான் என்னுயிர் Read More »
ஊதுற சங்க நீயும் ஊதி வை…
பாடுற பாட்ட நீயும் பாடி வை…
ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா…
நாளைக்கொரு வாசல் தெறக்கும்…
தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்…
ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…
இனி இரவுகள் பகலென மாறும்…
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்…
ஒரு கிளி சிரிக்குதடி Read More »
எ ராசாதி ராசா…
எங்க தென்பாண்டி ராசா…
எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ…
ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ…
காம தேவன் ஆலயம்…
அதில் காதல் தீபம் ஆயிரம்…
இருவரின் தோளில் மாலை…
இரவனில் ராஜ லீலை…
தேவகானம் கேட்கும்…
சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்…
அறைகுறை விஷயங்கள் அறிந்தவர் புரிந்தவர்…
மேடை ஏறலாமோ…
சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்…
நான் ஆளான தாமரை…
ரொம்ப நாளாக தூங்கல…
அம்மி மிதிச்சும் நேக்கு எதுவுமில்ல…
அந்த கவல நோக்கு புரியவில்ல…
அம்மாடி இதுதான் காதலா…
அட ராமா இது என்ன வேதமோ…
நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது…
கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது…
அம்மாடி இதுதான் காதலா Read More »
என் கண்ணுக்கொரு நிலவா…
உன்னை படைச்சான்…
ஒன் நெஞ்சுக்கொரு உறவா…
என்னை படைச்சான்…
என் கண்ணுக்கொரு நிலவா Read More »