கண்டு கொண்டேன்
கண்டுகொண்டேன் நான்…
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்…
வண்ணமயில் வடிவில் இங்கே…
கண்டு கொண்டேன்… முருகா…
கண்டுகொண்டேன் நான்…
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்…
வண்ணமயில் வடிவில் இங்கே…
கண்டு கொண்டேன்… முருகா…
இந்த மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க…
ஒருதரம் மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க…
ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க…
மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க…
ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க…
தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க…
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே…
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே…
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே…
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே…
தகதக தகதகவென ஆடவா…
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா…
தகதக தகதகவென ஆடவா…
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா…
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி…
வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி…
அவன் வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி ஆண்டி…
வருவாண்டி தருவாண்டி Read More »
திருச்செந்தூரின் கடலோரத்தில்…
செந்தில் நாதன் அரசாங்கம்…
திருச்செந்தூரின் கடலோரத்தில்…
செந்தில் நாதன் அரசாங்கம்…
திருச்செந்தூரின் கடலோரத்தில் Read More »
தாயிற் சிறந்த கோவிலுமில்லை…
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை…
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை…
அன்னை தந்தையே அன்பின் எல்லை…
மருதமலை மாமணியே முருகய்யா…
மருதமலை மாமணியே முருகய்யா…
தேவரின் குலம் காக்கும் வேலய்யா… ஐயா…
மருதமலை மாமணியே முருகய்யா…
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்…
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்…
வண்டாட்டம் கொண்டாட்டம்…
குன்றத்திலே குமரனுக்கு Read More »
முருகனுக்கு ஒரு நாள் திரு நாள்…
அந்த முதல்வனின் வைபவ பெருநாள்…
கடம்பனுக்கொருநாள் திருநாள்…
கந்த கார்த்திகை பெருநாள் ஒரு நாள்…
முருகனுக்கு ஒரு நாள் Read More »