ஓ நெஞ்சமே
ஓ நெஞ்சமே உயிரே தஞ்சமே…
உன் பார்வைதான் படனும் கொஞ்சமே…
நெருங்கி வந்து பேசி பழக ஆசை ஆசைதான்…
இதயத்துடிப்பில் உன் பெயரின் ஓசை ஓசைதான்…
ஓ நெஞ்சமே உயிரே தஞ்சமே…
உன் பார்வைதான் படனும் கொஞ்சமே…
நெருங்கி வந்து பேசி பழக ஆசை ஆசைதான்…
இதயத்துடிப்பில் உன் பெயரின் ஓசை ஓசைதான்…
ஓடுகிற வண்டி ஓட…
ஒத்துமையா ரெண்டு மாடு…
ஒன்னவிட்டு ஒன்னு பிரிஞ்சா…
என்ன ஆகும் எண்ணிப் பாரு…
ஆவாரம் பூவு ஒண்ணு…
நாரோடு வாடுதுன்னு…
காதோரம் வந்ததா சேதி…
இன்று நீகூட அதில் ஒரு பாதி…
மருவத்தூர் ஓம் சக்தி மகமாயி கருமாரி…
உறையூரு வெக்காளி உஜ்ஜயினி மாகாளி…
கொல்லூரு மூகாம்பா கேதாரம் ஸ்ரீகௌரி…
மாயவரம் அபயாம்பிகா…
மருவத்தூர் ஓம் சக்தி Read More »
உடுக்கை பிறந்தது என் ருத்ராட்ச பூமியிலே…
பம்பை பிறந்தது மேல் மலையனூரு கோவிலிலே…
சூலம் பிறந்தது என் சோட்டானி கரையினிலே…
வேம்பு பிறந்தது என் சமயபுரம் சோலையிலே…
காக்கை சிறகினிலே நந்தலாலா…
நீ வந்ததாலா…
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா…
முத்தம் தந்ததாலா…
செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே…
ஸ்ரீரங்கக் காவிரியே…
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே…
பூமியின் தேவதையே…
முத்து மனசுக்குள்ளே சொத்த இருக்குமா…
மயிலே மயிலே…
முல்லக் கொடியிலே முள்ளு வளருமா…
மயிலே மயிலே…
முத்து மனசுக்குள்ளே Read More »
என்னுடைய மாடப்புறா…
என் வாழ்வின் ஜோடிப்புறா…
என்னிடத்திலே சேருமா இளமானே…
என்னுடைய மாடப்புறா Read More »
எட்டு மடிப்பு சேலை…
இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோலை…
பட்டம் கொடுத்தது எனக்கு…
இன்னும் பாதியில் நிக்குதே வழக்கு…
எட்டு மடிப்பு சேலை Read More »