காளிதாசன்

ஓ நெஞ்சமே

ஓ நெஞ்சமே உயிரே தஞ்சமே…
உன் பார்வைதான் படனும் கொஞ்சமே…
நெருங்கி வந்து பேசி பழக ஆசை ஆசைதான்…
இதயத்துடிப்பில் உன் பெயரின் ஓசை ஓசைதான்…

ஓ நெஞ்சமே Read More »

மருவத்தூர் ஓம் சக்தி

மருவத்தூர் ஓம் சக்தி மகமாயி கருமாரி…
உறையூரு வெக்காளி உஜ்ஜயினி மாகாளி…
கொல்லூரு மூகாம்பா கேதாரம் ஸ்ரீகௌரி…
மாயவரம் அபயாம்பிகா…

மருவத்தூர் ஓம் சக்தி Read More »

உடுக்கை பிறந்தது

உடுக்கை பிறந்தது என் ருத்ராட்ச பூமியிலே…
பம்பை பிறந்தது மேல் மலையனூரு கோவிலிலே…
சூலம் பிறந்தது என் சோட்டானி கரையினிலே…
வேம்பு பிறந்தது என் சமயபுரம் சோலையிலே…

உடுக்கை பிறந்தது Read More »

Scroll to Top