ஓ நெஞ்சமே
ஓ நெஞ்சமே உயிரே தஞ்சமே…
உன் பார்வைதான் படனும் கொஞ்சமே…
நெருங்கி வந்து பேசி பழக ஆசை ஆசைதான்…
இதயத்துடிப்பில் உன் பெயரின் ஓசை ஓசைதான்…
முதல் சீதனம் – Mudhal Seedhanam (1992)
ஓ நெஞ்சமே உயிரே தஞ்சமே…
உன் பார்வைதான் படனும் கொஞ்சமே…
நெருங்கி வந்து பேசி பழக ஆசை ஆசைதான்…
இதயத்துடிப்பில் உன் பெயரின் ஓசை ஓசைதான்…
எட்டு மடிப்பு சேலை…
இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோலை…
பட்டம் கொடுத்தது எனக்கு…
இன்னும் பாதியில் நிக்குதே வழக்கு…
எட்டு மடிப்பு சேலை Read More »